Category : அரசியல்

அரசியல்உள்நாடு

இன்று பாராளுமன்ற விசேட அமர்வு

editor
இன்றையதினம் (30) விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது. அண்மையில் (20) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஜூன் 30ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. 2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க...
அரசியல்உள்நாடு

தாயை காப்பாற்ற தந்தை மஹிந்த யாரிடமும் உதவி கோரவில்லை – மகன் நாமல்

editor
தாயை காப்பாற்ற தந்தை மஹிந்த மல்வத்து அஸ்கிரிய தேரர்களிடம்உதவி கோரவில்லை என மகன் நாமல் கூறியிருக்கிறார். இந்த விடயம் தொடர்பில் தேடிப்பார்த்த போது, சிரந்தி ராஜபக்ஷவுக்கு கைவிலங்கு மாட்ட போகிறார்கள் எனத் உளவுத்தகவல் மஹிந்தவின்...
அரசியல்உள்நாடு

மஹிந்த, கோட்டா வழியில் ஜனாதிபதி அநுர – பாட்டலி சம்பிக்க ரணவக்க

editor
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளமை தவறானதொரு எடுத்துக்காட்டு. அரச நிர்வாக சேவையிலும், இலங்கை மத்திய வங்கியிலும் இந்த பதவிக்கு தகுதியற்றவர்கள் எவரும் இல்லையா, மஹிந்த மற்றும்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர மாலைதீவு செல்கிறார்!

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் மாலைதீவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். ஜனாதிபதி மாலைதீவு செல்வது பதவியேற்றதிலிருந்து ஆறாவது வெளிநாட்டு விஜயமாகும். இந்த விஜயமானது இலங்கைக்கும் மாலைதீவுக்கும்...
அரசியல்உள்நாடு

தனது மனைவி ஷிரந்தியை கைது செய்ய விடாதீர்கள் என கெஞ்சிய மஹிந்த!

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்க்ஷ விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்ற தகவலைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சமீபத்தில் மல்வத்தை மகா தேரரை சந்தித்து, அத்தகைய நடவடிக்கையை எடுக்க...
அரசியல்உள்நாடு

கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் இன்பாஸின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய சர்வஜன அதிகாரம்

editor
கற்பிட்டி பிரதேச சபையில் சர்வஜன அதிகாரம் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஏ எம் இன்பாஸின் கட்சி உறுப்புரிமையை உடனடியாக இடைநிறுத்துவதற்கு சர்வஜன அதிகாரம் கட்சி முடிவு செய்துள்ளது. கற்பிட்டி பிரதேச சபையின் சபையின் மேயர்...
அரசியல்உள்நாடு

BMICH லிப்டில் சிக்கிய 4 எம்பிக்கள்!

editor
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஆளுகை தொடர்பான படிப்புப் படிப்பைத் தொடரும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், படிப்பு மண்டபத்திலிருந்து கீழே வரும்போது லிஃப்டில் சிக்கிக் கொண்டனர்.  ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்...
அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அப்துல் வாசித் நியமனம்

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித் இன்று (28.06.2025) நியமிக்கப்பட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட முதுமானி அல்ஹாஜ்...
அரசியல்உள்நாடு

நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி அநுர

editor
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் ‘clean srilanka’ திட்டம் ஆகியவை இணைந்து தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் ‘Dream Destination’ திட்டத்தின் தொடக்க...
அரசியல்உள்நாடு

பிரிவினைவாதிகளை மாத்திரம் சந்தித்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் – விமல் விசனம்

editor
யுத்தத்தில் விடுதலைப் புலிகளால் இராணுவத்தினரும், பொலிஸாரும், சிங்கள மக்களும் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் மனித உரிமைகள் மீறப்படவில்லையா, இவர்களை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நினைவுகூரவில்லை. நவநீதம் பிள்ளை,செய்ட் அல் ஹுசைன் ஆகியோரை போன்று உயர்ஸ்தானிகர்...