Category : அரசியல்

அரசியல்உள்நாடு

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்

editor
2025 வரவு செலவுத் திட்டத்திற்கமைய, அரச துறையில் ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு 500 மில்லியன் ரூபா நஷ்டயீடு வழங்குமாறு அரச பத்திரிகை சிலுமினவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

editor
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம், அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் (லேக் ஹவுஸ்) நிறுவனம் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ரூ.500 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும்...
அரசியல்உள்நாடு

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் புதிய பதில் செயலாளராக வேதநாயகம் ஜெகதீசன் நியமனம்

editor
இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட தர அதிகாரியான வேதநாயகம் ஜெகதீசன் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக அவர்கள்...
அரசியல்உள்நாடு

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு 140 மில்லியன் செலவில் அபிவிருத்தி – தவிசாளர் வினோராஜ்

editor
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு 140 மில்லியன் செலவில் அபிவிருத்தி எனவும் தவிசாளராக தான் பொறுப்பேற்று 04 மாதங்களில் பாரிய அபிவிருத்தி செய்தேன் எனவும் தவிசாளர் மே. வினோராஜ் தெரிவிப்பு மண்முனை தென்...
அரசியல்உள்நாடு

ரணில் – சஜித் இருவரும் எங்களுக்கு முக்கியம் – ஒன்றிணைந்து பயணிக்கும் காலமே தற்போது ஆரம்பமாகியுள்ளது – ஹர்ஷ டி சில்வா எம்.பி

editor
“எங்களின் முன்னாள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் எங்களுக்கு முக்கியம். தற்போதைய தலைவர் சஜித் பிரேமதாசவும் எங்களுக்கு முக்கியம். இளைஞர் அணியும் முக்கியம். இவர்கள் சகலரையும் இணைத்துக்கொண்டு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். சகலரையும் இணைத்துக்கொண்டால்...
அரசியல்உள்நாடு

எனக்கும் அதுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை – கோட்டாபய ராஜபக்ஷ

editor
கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சீன ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

editor
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இன்று (14) பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் (People’s Great Hall) இலங்கைப் பிரதமர்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் காரணமாகவே மின்சாரக் கட்டண அதிகரிப்பு நிறுத்தப்பட்டது – சஜித் பிரேமதாச

editor
நாட்டில் காணப்படும் வயதில் குறைந்த ஜனநாயக அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஆகும். 2020 பெப்ரவரியில் ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி 30 ஆண்டுகளாக தேர்தல்களுக்கு முகம்கொடுத்த அரசியல் கட்சியாக சிலர் கருதினாலும்,...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

editor
இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றையதினம் (14) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது இரத்தினபுரி மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்தும் மற்றும் அபிவிருத்தி பணியில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

editor
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட...