Category : அரசியல்

அரசியல்உள்நாடு

தோல்வியடைந்த சபைகளில் நிழல் அரசை உருவாக்க திசைகாட்டியினர் முயற்சி – பிரஜா சக்தி மீது பாரிய குற்றச்சாட்டு

editor
தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்த உள்ளூராட்சி சபைகளில் நிழல் அரசாங்கம் ஒன்றை கொண்டு வர துடிப்பதே ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் உண்மையான நோக்கம் என, நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய ஆண்டிற்கான முதலாவது அமர்வில்...
அரசியல்உள்நாடு

கல்விச் சீர்திருத்தங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

editor
கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டின் மாற்றத்தக்க மாற்றங்களை முன்னெடுப்பதில் இருந்து ஒரு அடியைக் கூட பின்வைக்கப் போவதில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புத்தளம் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர்களுடன் இன்று...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத், ஞா.சிறிநேசன் பட்டிருப்பு தொகுதியின் பல பகுதிகளுக்கு விஜயம்

editor
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியின் கழுமுந்தன்வெளி, காக்காச்சிவட்டை, மண்டூர் – 14 கணேசபுரம் ஆகிய கிராமங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஞா.சிறிநேசன் ஆகியோர் கிராம மக்களின் வேண்டுகோளிற்கு அமைவாக 17.01.2026...
அரசியல்உள்நாடு

புத்தளம் திறந்த பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து பிரதமர் ஹரிணி அவதானம்

editor
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் புத்தளம் கல்வி நிலையத்தின் பிரச்சினைகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக புத்தளம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட...
அரசியல்உள்நாடு

போதைப்பொருள் என்ற அரக்கனுடன், சில அரசியல் அரக்கர்களும் இணைந்துள்ளனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
யாழ்ப்பாணத்திலும் சாபக்கேடான அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியலில் இருந்தும் நாம் மீள வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசியச்...
அரசியல்உள்நாடு

தையிட்டி விகாரைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் – தற்போதைய அரசாங்கத்தாலேயே காணி விடுவிப்பு சாத்தியம் – நாகதீப விகாரையின் விகாராதிபதி

editor
தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுவிப்புகள் சாத்தியம் என்பதால், காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் தாம் வலியுறுத்தியுள்ளதாக நாகதீப விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நேற்றைய தினம் (16) நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்டு,...
அரசியல்உள்நாடு

கல்விச் சீர்திருத்த முன்னெடுப்புகளுக்கு நாம் எதிர்பல்ல, மாறாக கல்வியை ஆபாசமாக்கும் நடவடிக்கைக்களுக்கே நாம் எதிர்ப்பு – சஜித் பிரேமதாச

editor
தரம் 1 தொடக்கம் 6 வரை கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கு எந்த எதிர்ப்பையும் யாரும் காட்டவில்லை. கல்வியில் ஆபாசத்தை புகுத்தும் நடவடிக்கைக்கே நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம். கல்வியில் கட்டமைப்பு ரீதியிலான மாற்றத்தை முன்னெடுக்குமாறே வலியுறுத்தி...
அரசியல்உள்நாடு

புதிய கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் – பிரதமர் ஹரிணி

editor
நாட்டுக்குத் தேவையான மேம்பட்ட சமூகப் பிரஜையை உருவாக்கும் கல்வி முறைமையை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி மறுசீரமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சிலாபம் கல்வி வலய...
அரசியல்உள்நாடு

ரவி கருணாநாயக்க எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor
முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர மீது நம்பிக்கை இருக்கிறது – வடக்கு வருகை அழைப்பு கிடைக்கவில்லை – சத்தியலிங்கம் எம்.பி கவலை

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மீது நம்பிக்கை இருக்கிறது எனவும் ஜனாதிபதியின் வடக்கு வருகை தொடர்பில் அதிகார பூர்வ அழைப்பு எதுவும் எமக்கு விடுக்கப்படவில்லை எனவும் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...