Category : அரசியல்

அரசியல்உள்நாடு

நான் பொய் கூறவில்லை – மீண்டும் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார் சஜித் பிரேமதாச

editor
நிலையியற் கட்டளை 91 ஏ உறுப்பினரொருவர் மற்றொரு உறுப்பினருக்கெதிராகத் தகாத நோக்கத்தில் குற்றம் சாட்டுதலோ அல்லது மற்றொரு உறுப்பினரின் தனிப்பட்ட விடயங்கள் பற்றிக் குறிப்பிடுதலோ ஆகாது என குறிப்பிடுகிறது. இதன் பிரகாரம், தான் தொடர்பாக...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார் பீ. ஆரியவங்ஷ எம்.பி

editor
மண்சரிவில் பாதிக்கப்பட்ட ஹேயஸ் தோட்ட மக்களுக்கு இன்றையதினம் (24) இறக்குவானை தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பீ. ஆரியவங்ஷ உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்....
அரசியல்உள்நாடு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது

editor
பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் பல நிகழ்ச்சிகள் இன்று (24) நடத்தப்பட்டன. அதற்கமைய, பால்நிலைசார் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதைக் குறிக்கும் இலச்சினைகள் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி...
அரசியல்உள்நாடு

போலியான காரணங்களை முன்வைத்து ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கான சலுகைகளை குறைக்க வேண்டாம் – சஜித் பிரேமதாச

editor
30 வருட யுத்தத்தை தோற்கடிக்க இராணுவ வீரர்கள் ஆற்றிய உன்னத சேவையின் காரணமாகவே நாட்டில் சமாதானம், நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு கூட, புறக்கோட்டையில் இவர்கள்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் அமைச்சர் விஜித ​ஹேரத்

editor
இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ​ஹேரத், கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டினை இன்று (24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  இதன்போது, இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை...
அரசியல்உள்நாடு

பாடசாலை வேன்களுக்கு CCTV கேமரா கட்டாயம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்....
அரசியல்உள்நாடு

கந்தகெட்டிய பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

editor
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று (24) காலை தோல்வியடைந்தது. கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...
அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது – உதுமாலெப்பை எம்.பி

editor
இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்டத்தில் இருந்து நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என 2026ம் ஆண்டின் வரவு...
அரசியல்உள்நாடு

ஊடக சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் – ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் கோழைத்தனமான ஆட்சியை முன்னெடுக்க வேண்டாம் – சஜித் பிரேமதாச

editor
தற்போது, ​​நாட்டில் இதற்கு முன் நடந்து இல்லாத ஒரு போக்கு உருவெடுத்துள்ளது. பொலிஸ் தடையகற்றல் சான்றிதழைப் பெறுவதற்கு, கிராம உத்தியோகத்தரின் சான்றுப் பத்திரத்திற்குப் மேலதிகமாக திசைகாட்டி உறுப்பினர்களைக் கொண்டமைந்நு காணப்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் லண்டன் விஜயம் – 50 பேரிடம் CID வாக்குமூலம்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், இதுவரை சுமார் 50 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில், லண்டன் தூதரகத்தில் பணியாற்றும்...