Category : அரசியல்

அரசியல்உள்நாடு

றிஷாட் பதியுதீனால், மேல்மாகாணம் மற்றும் தென் மாகாண மாவட்ட மாணவர்கள் கௌரவிப்பு!

editor
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சியின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் நாடாளவிய ரீதியில் நடைபெற்றுவரும் கெளரவிப்பு நிகழ்வின் அடுத்த கட்டமாக மேல்மாகாணம் மற்றும் தென்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

ஆரையம்பதி பாலமுனை கிராமத்தில் புதிய பள்ளிவாசலின் நிர்மாணப் பணியை ஆரம்பித்து வைத்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
ஆரையம்பதி பாலமுனை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள புதிய மஸ்ஜிதுல் ஹமத் பள்ளிவாசலின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (2) சுபஹ் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது. குறிப்பாக, இப்பகுதியில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்களுக்காக கடந்த காலங்களில்...
அரசியல்உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – தற்போதைய அரசாங்கம் கத்தோலிக்க சமூகத்தை ஏமாற்றி விட்டது – சஜித் பிரேமதாச

editor
நாட்டு மக்கள் தற்போது ஏமாற்றமடைந்துபோயுள்ளனர். மாற்றத்தை எதிர்பார்த்து புதிய முறைமைக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான மக்கள், மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் இதைவிடவும் சிறந்த மாற்றீடும், வலுவான புதிய பாதையும் உதயாகும் என்ற எதிர்பார்ப்பில் காத்துக்...
அரசியல்உள்நாடு

பலநாள் மீன்பிடி படகில் 350 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் – பிரதி அமைச்சர் அருண ஜயசேகர

editor
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் 350 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 5...
அரசியல்உள்நாடு

சுற்றுலா சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை – அமைச்சர் விஜித ஹேரத்

editor
இலங்கையின் சுற்றுலாத் துறையில் விரைவான வளர்ச்சியை அடைய சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வௌிவிவகாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த அரசாங்கம்...
அரசியல்உள்நாடு

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு 20 எம்.பிக்கள் கோரிக்கை

editor
தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை பாராளுமன்றத் பிரதானிகளிடமும் பாதுகாப்பு தரப்பிடமும் முன்வைத்துள்ளதாக...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் – வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

editor
நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஆதம்பாவா அஸ்பர் மற்றும் ஓட்டமாவடிபிரதேச சபையின் உறுப்பினரான பைரூஸ் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு...
அரசியல்உள்நாடு

நாட்டின் சட்டத்திற்கு பதிலாக காட்டுச் சட்டம் மேலோங்கி காணப்படுகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
இன்று, நாட்டு மக்கள் எதிர்பார்த்த புதிய இலங்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள், தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மை மற்றும் ஜனாதிபதி பதவியின் அதிகாரத்தைக் கொண்ட தற்போதைய அரசாங்கம், தான் அளித்த வாக்குறுதிகள்,...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராகிறார்

editor
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற பொருட்களை வாகனம் ஒன்றில் ஏற்றி காலி செய்து கொண்டிருப்பதாக தெரிய வருகிறது....
அரசியல்உள்நாடுவீடியோ

கைது செய்யப்பட்ட குச்சவெளி தவிசாளருக்கும் சாரதிக்கும் விளக்கமறியல் – சிக்கியது இப்படித்தான்

editor
திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை தலைவர் அய்னியப்பிள்ளை முபாரக் மற்றும் அவரது பிரத்தியேக சாரதி ஆகியோர் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC)...