றிஷாட் பதியுதீனால், மேல்மாகாணம் மற்றும் தென் மாகாண மாவட்ட மாணவர்கள் கௌரவிப்பு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சியின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் நாடாளவிய ரீதியில் நடைபெற்றுவரும் கெளரவிப்பு நிகழ்வின் அடுத்த கட்டமாக மேல்மாகாணம் மற்றும் தென்...
