நல்லடக்கமா எரிப்பா பிரச்சினையின் போது ரணிலும், அநுரவும் கோட்டாபயவுக்கு பயந்து மெளனம் காத்தனர் – முஸ்லிம் மக்களுக்காக அன்று நாம் வீதிக்கிரங்கினோம் – சஜித்
இந்த நாட்டில் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது கோட்டாபய ராஜபக்ச மோசமான கொள்கை ஒன்றை கையாண்டமையால் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டது. இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ரணில்...