பொய் சாட்சிகளை உருவாக்கி எம்மை பழிவாங்க எண்ணினால் அதனை எதிர்கொள்ள தயார் – நாமல் எம்.பி
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். சபைகளை அமைப்பதற்கான வழிமுறைக்கமைய ஒவ்வொரு சபைகளிலும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி அமைக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைக் கொண்டுள்ள...