Category : அரசியல்

அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் – 18 உறுப்பினர்களின் பெயர்கள்

editor
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 நபர்களின்...
அரசியல்உள்நாடு

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக சத்தியலிங்கம்

editor
தமிழரசுக் கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சியின் அரசியற்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று...
அரசியல்உள்நாடு

சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் – டில்வின் சில்வா

editor
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புடன் இலங்கையின் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதுடன், தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா...
அரசியல்உள்நாடு

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக திலித் ஜயவீர

editor
சர்வஜன கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் தொழில்முனைவோர் திலித் ஜயவீரவை நியமிக்க சர்வஜன அதிகாரத்தின் செயற்குழு இன்று தீர்மானித்துள்ளது. அத்துடன் குறித்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று அறிவிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணையுங்கள் – சஜித்துக்கு ஆஷு மாரசிங்க பகிரங்க அழைப்பு

editor
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு பகிரங்கமான அழைப்பை விடுப்பதாக அக்கட்சியின் உறுப்பினரான ஆஷு மாரசிங்க பகிரங்கமான கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் பொதுத்தேர்தல்முடிவுகள் சம்பந்தமாக...
அரசியல்உள்நாடு

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரியில் அமோக வரவேற்பு

editor
2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வைத்தியர் அர்ச்சுனாவை நேற்று சனிக்கிழமை (16) சாவகச்சேரி மக்கள் வரவேற்றிருந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதல் தடவையாக வைத்தியர் அர்ச்சுனா சனிக்கிழமை பிற்பகல் யாழ். சாவகச்சேரி...
அரசியல்உள்நாடு

இம்முறை பாராளுமன்றம் செல்லும் 21 பெண்கள்

editor
இம்முறை பொதுத் தேர்தலில் 10வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த 21 பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேர் தேசிய மக்கள் சக்தியில் இருந்தும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,...
அரசியல்உள்நாடு

தேசியப்பட்டில் ஆசனத்தை சுமந்திரனுக்கு வழங்கலாம் – சித்தார்த்தன் ஆலோசனை

editor
இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தினை அக்கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கு,...
அரசியல்உள்நாடு

புதிய அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்

editor
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பதிவு இன்று முதல்

editor
10 வது பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் இணையவழி பதிவு இன்று (17ம் திகதி) முதல் வரும் 20ம் திகதி வரை நடைபெற உள்ளது. குறித்த நாட்களில் பாராளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தும் பதிவு செய்ய...