ஊழலற்ற நேர்மையான புதிய முகங்களை மக்கள் தேடுகின்றார்கள் – பிரபா கணேசன்
எதிர்வரும் பொது தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஊடகங்களுக்கு பிரபா கணேசன் தெரிவித்தார். மேலும் தெரிவித்ததாவது. இன்று இருக்கும் தேசிய கட்சிகள் ஊழல்வாதிகளுக்கு இடம் கொடுத்திருக்கின்றார்கள். மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு இடம்...