Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor
போலி அதிகார பத்திர உரிமம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிறுவனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால்...
அரசியல்உள்நாடு

மஹிந்தானந்த, நளின் மீது மற்றுமொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

editor
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது...
அரசியல்உள்நாடு

PAFFREL அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த செயலமர்வு

editor
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு (PAFFREL) அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த பாராளுமன்றம் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு அண்மையில் (17) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இந்தச் செயலமர்வில் “அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்...
அரசியல்உள்நாடு

சஜித்துக்கு எதிரான சதிகள் குறித்து முஜிபுர் ரஹ்மான்!

editor
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மாற்றுவதற்கான உள் நடவடிக்கை குறித்த வதந்திகளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நிராகரித்துள்ளார். அதே நேரத்தில் கட்சியையும் அதன் தலைவரையும் அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த...
அரசியல்உள்நாடு

சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பில் சில விடயங்கள் விரைவில் நீதிமன்றத்திற்கு – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்களை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர்,...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

editor
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் சமூக உரிமைகள் மற்றும் நலன்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து அர்ப்பணத்துடன் பங்கேற்று வருகிறது என்பது அனைவரும்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவுக்கு விளக்கமறியல்

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதானவை ஆகஸ்ட் 01ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் உத்தரவிட்டுள்ளார். இன்று (20) அவர் மத்துகம நீதவான்...
அரசியல்உள்நாடு

விளையாட்டு மைதானங்களுக்கு தவிசாளர் மாஹிர் கள விஜயம்

editor
சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள இளைஞர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்களை போதைப்பொருள் பாவனை போன்ற சமூக அபாயங்களிலிருந்து விலக்குவதை குறிக்கோளாக கொண்டு அமைக்கப்பட்ட ஆலையடி வட்டைப் பகுதியில் அமையபெற்ற மைதானம், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜனாதிபதி விளையாட்டுத்...
அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாண பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

editor
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இன்று (20) இடம்பெற்றது. இச்சந்திப்பில்,...
அரசியல்உள்நாடு

பொருளாதார மத்திய நிலையங்களை தனியார்மயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது – சஜித் பிரேமதாச

editor
விவசாயிகளுக்கு உரிய நேரத்திற்கு உரம் கிடைத்தபாடில்லை. அவர்களின் அறுவடைகளுக்கு நியாயமான விலையும் கிடைத்தபாடில்லை. விவசாய உபகரணங்களின் விலைகள் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், விவசாயிகளைப் பாதுகாப்போம் எனக் கூறிய இந்த அரசாங்கம், பொருளாதார மத்திய நிலையங்களை...