Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மட்டுமல்ல, குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கம் பொறுப்பாகும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறதா என்பது குறித்து...
அரசியல்உள்நாடு

தோட்ட மக்களினது நாளாந்த வேதனத்தையும் அதிகரிக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த கட்டளைச் சட்டத்தின் ஊடாக வேலையாட்களுக்கான குறைந்தபட்ச வேதனத்தை டிசம்பர் முதல், ரூ. 21,000 முதல் ரூ. 27,000 வரையிலும், ஜனவரி மாதம் முதல் அதை ரூ.30,000 ஆக அதிகரிக்க...
அரசியல்உள்நாடு

பதுளை புகையிரத நிலையத்திற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்காணிப்பு விஜயம்

editor
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் (18) பதுளை புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அதன்போது, ரயில் நிலையத்தில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள், ஊழியர்களின்...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் என்னைக் கொலை செய்யப்போவதாக மிரட்டினார் – சந்துலா பியதிகம

editor
வெலிகம பிரதேச சபையை அமைக்க ஆதரவு அளித்தால் என்னைக் கொலை செய்யப்போவதாக வெலிகம தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுசந்த் டயஸ் தஹநாயக தன்னை மிரட்டியதாக வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சந்துலா பியதிகம...
அரசியல்உள்நாடு

கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

editor
சபரகமுவ மாகாண சபையின் வழி காட்டலுடன் கொடகவெல பிரதேச செயலகம் மற்றும் கொடகவெல பிரதேச சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அழகிய நியங்கம வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன...
அரசியல்உள்நாடு

அறுகம்பே சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்

editor
பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத் இல்லத்தை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரி அட்டாளைச்சேனை பிரசேத சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor
சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே இன்று (21)...
அரசியல்உள்நாடு

கன்னி உரையில், ஊரின் முக்கிய பிரச்சினை எடுத்துக்கூறிய அட்டாளைச்சேனை உறுப்பினர் நஜா

editor
அட்டாளைச்சேனை இக்றஃ வட்டாரத்தில் இக்றஃ வித்தியாலய வீதியின் மேற்குப்பகுதியில் மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதனால் டெங்கு நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், அவ்வீதியால் செல்லும் பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் நதீஷா சந்திரசேன

editor
அறிவுசார் சொத்துரிமை, புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு நிறுவனமான உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் (WIPO) நடத்தப்பட்ட விருது விழாவில், 2025 ஆம் ஆண்டுக்கான WIPO சர்வதேச விருதை...
அரசியல்உள்நாடு

மாணவர் தலைமுறைக்கு பயனளிக்காத குறுகிய பார்வை கொண்ட கல்விச் சீர்திருத்தத்தை நோக்கியே இந்த அரசாங்கம் நகர்கிறது – சஜித் பிரேமதாச

editor
சமூகத்தில் வாழும் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் துன்பங்கள் குறித்து, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எழுப்பக்கூடிய அதிகபட்ச குரலை நாம் எழுப்பி வருகிறோம். மக்களின் பிரச்சினைகளை பேசும் அதே வேளையில், அந்தப் பிரச்சினைகளைத்...