Category : அரசியல்

அரசியல்உள்நாடு

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு குறித்து கலந்துரையாடல்

editor
உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

editor
உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
அரசியல்உள்நாடு

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய வேலைகளைப் பெற்றுக் கொடுங்கள் – தயவுசெய்து இனிமேலும் ஏமாற்ற வேண்டாம் – சஜித் பிரேமதாச

editor
நாட்டில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்கொண்டிருந்த சமயத்தில், ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல ஆண்டுகளாக பல தியாகங்களைச் செய்து, 41 இலட்சத்துக்கும் மேலான பாடசாலை பிள்ளைகளுக்கு கல்வியைப் புகட்டினர். 22,000 ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை

editor
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (17) காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

editor
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் IMF ஐ திருப்திப்படுத்தும் விதமாக செயற்பட்டு வருகிறது – நாட்டில் வறுமை அதிகரித்துச் செல்கிறது – சஜித் பிரேமதாச

editor
மக்கள் மாற்றுத் தரப்பை நாடியிருந்தாலும், அந்த மாற்றுத் தரப்பு சரியாக அமைந்து காணப்படாமையினால் அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று தோல்வி கண்டுள்ளன. கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபா ஒதுக்கப்பட்டுள்ள தருணத்தில் நாட்டில் வறுமை அதிகரித்து...
அரசியல்உள்நாடு

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்

editor
முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசேட விசாரணைக்கு...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கஞ்சாவுடன் கைது

editor
பதுளை, பல்லேவத்த பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், சந்தேகநபர்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | IMF யின் இலக்குகளைத் தாண்டி அரசாங்கம் சேமித்து வைத்திருக்கும் நிதியை நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றன. இன்று, நமது நாடு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளையும் தாண்டி, அரச வருமானத்தை ஈட்டியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சதவீதமாக...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் எதிர்க்கட்சிக்கு எதிரானதாகவே அமையும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் எதிர்க்கட்சியினருக்கு எதிரான போராட்டமாகவே அமையும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சியினர்...