Category : அரசியல்

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

வடகிழக்கு ஹர்த்தால் தேவையற்றது – குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
இன்று (15) வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் நடத்தப்பட்ட ஹர்த்தால் போராட்டம் தேவையற்றது என்று பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதில் இணையுமாறு ஓமானுக்கு அழைப்பு விடுத்தார் அமைச்சர் குமார ஜெயக்கொடி

editor
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் இலங்கைக்கான ஓமான் தூதர் அகமது அலி சையத் அல் ரஷீத் (Ahmed Ali Saeed Al Rashdi) ஆகியோருக்கு இடையே நேற்று (14) பிற்பகல் எரிசக்தி அமைச்சில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் – நாடளாவிய ரீதியில் தொடரும் என்கிறார் ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள இனப்படுகொலையை நிறுத்துமாறும், கோர யுத்தத்தை நிறுத்துமாறும் கோரி சுதந்திர பலஸ்தீனத்துக்கான கூட்டு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை (14) பிற்பகல் கொழும்பில் உள்ள ஐ. நா. அலுவலகத்தின் முன்னால்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பணச் சூதாட்ட ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலத்திற்கு அனுமதி

editor
பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா வெளிநாடு சென்றுள்ளதால் அந்தக்...
அரசியல்ஒரு தேடல்சூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அன்று ஆடைத் தொழில் மேம்படுத்தப்பட்டது – இன்று கஞ்சா செய்கைக்காக சட்டபூர்வ ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor
தேர்தல் சமயத்தில்,வலுச்சக்தி அமைச்சு சார் நடவடிக்கைகளில் இவற்றை இவ்வாறு செய்ய முடியும் அவ்வாறு செய்ய முடியும் என சொன்ன விடயங்களை ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை அவ்வாறு செய்ய முடியாது என்று தற்போது தெரிவித்து...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் உஷான் கைது!

editor
தம்புள்ளை உதவி பிரதேச செயலாளர் பத்திரகே தினுஷிகா குமுதுனி விஜேசிங்கவை அவமதித்து கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார். கலேவெல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மொஹமட்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

விரைவில் நடைமுறைக்கு வரும் டிஜிட்டல் அடையாள அட்டை – பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

editor
டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த தேவையயான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரதியமைச்சர் எரங்க விரரத்ன தெரிவித்துள்ளார். ஆட்பதிவு திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன CIDயில் முன்னிலை!

editor
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார். வஜிர அபேவர்தன, வாக்குமூலம் அளிப்பதற்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த விவகாரம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது – ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருப்போம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாதெனத் தெரிவித்த அமைச்சர் பிமல்ரத் நாயக்க மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் ஐந்து வருடங்கள் ஆட்சியிலிருக்கும் என்றும் குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

ரணில், நாமலின் தாளத்துக்கு ஆட முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள முறையாக இடம்பெற்று வருகின்றன. இதற்குத் தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருவதால், நிச்சயம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்களென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்....