Category : அரசியல்

அரசியல்உள்நாடு

அனைத்து தோட்ட தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் – மனோ கணேசன் எம்.பி

editor
பெருந்தோட்ட தொழிலாளர்களின் இம்மாத சம்பள உயர்வான 400 ரூபா அடுத்த மாதம் வழங்கப்படவுள்ளதால், தனியார் கம்பனிகளும் இந்த சம்பள உயர்வை வழங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் மூன்று...
அரசியல்உள்நாடு

சாணக்கியன் எம்.பியின் வேண்டுகோளுக்கு ஜனாதிபதி அநுர இணக்கம் – மீண்டும் விமான சேவை ஆரம்பம்..!

editor
இரத்மலானையிலிருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

மத்துகம பிரதேச சபை தவிசாளருக்கு பிணை

editor
மத்துகம பிரதேச சபையின் செயலாளரைத் தாக்கியமை மற்றும் அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அச்சபையின் தவிசாளர் கசுன் முனசிங்கவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ஆலோசகராக கலாநிதி மஹிந்த பராக்கிரம திசாநாயக்க நியமனம்!

editor
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41(1) வது பிரிவின்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கடல்சார், துறைமுகங்கள் மற்றும் விநியோக அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக கலாநிதி மஹிந்த...
அரசியல்உள்நாடு

ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல் – அமைச்சுசார் ஆலோசனைக்குழு அனுமதி

editor
நாளை (09) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிக்கு தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. தொழில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்திய இராணுவத் தளபதி இலங்கையின் பாதுகாப்புப் பிரதி அமைச்சரை சந்தித்தார்

editor
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (07) கொழும்பில் உள்ள பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்தில்...
அரசியல்உள்நாடு

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம்!

editor
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (09) அனுராதபுரம் மற்றும் குருநாகல்...
அரசியல்உள்நாடு

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச விசேட பேச்சுவார்த்தை குறித்து வெளியான தகவல்

editor
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ள அரசியல் பேச்சுவார்த்தைகள் குறித்து இரு தரப்பினரினதும் செயற்குழுக்களுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்...
அரசியல்உள்நாடு

சரித ஹேரத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய நியமனம்

editor
பேராசிரியர் சரித ஹேரத் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட அவர், சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக கட்டுகம்பொல தேர்தல் தொகுதியின்...
அரசியல்உள்நாடு

அரசாங்க நிதி பற்றிய குழு கூடியது

editor
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் குறித்து ஆராயும்போது அதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் புதிதாக நுழைவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் ஊழியர்களுக்கான வருமான வரி விலக்களிப்புக்களை கட்டுப்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், ஏற்கனவே...