Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முஸ்லிம்கள் வாக்களிக்காததால் கோட்டாபய ஜனாஸாக்களை எரித்தார் – உதுமாலெப்பை எம்.பி

editor
கோட்டாபய ஜனாதிபதியாக முஸ்லிம் சமூகம் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதனால் தான் கொரோனாவில் மரணமான எங்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு தீர்மானிததார் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த உண்மையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்...
அரசியல்உள்நாடு

நீலப்பொருளாதாரத்தை நோக்கி நாம் முன்னேற வேண்டும் – இதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது – கடற்றொழில் அமைச்சின் செயலாளர்

editor
2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் ப்ளு எக்கோனமிக் எனப்படுகின்ற நீலப்பொருளாதாரத்துக்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நடவடிக்கை அடுத்த வருடம் ஆரம்பத்தில் ஆரம்பமாகும் என்று கடற்றொழில், நீரியல்...
அரசியல்உள்நாடு

விவசாயிகளுக்கு இலாபம் கிடைக்கக்கூடிய வகையில் கைத்தொழில் அமைச்சினால் திட்டங்கள் செயற்படுத்தப்பட்ட வேண்டும் – உதுமாலெப்பை எம்.பி

editor
அம்பாறை மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு இலாபம் கிடைக்கக்கூடிய திட்டங்களை கைத்தொழில் அமைச்சு செயற்படுத்தினால் அம்பாறை மாவட்ட விவசாயிகள் நெல் உற்பத்தியை விட்டுவிட்டு கரும்புச் செய்கையில் ஆர்வம் காட்டுவார்கள் என கைத்தொழில் அமைச்சின் குழுநிலை விவாதத்தில்...
அரசியல்உள்நாடு

ஆணவம் கொள்ளாமல் யதார்த்தத்தை புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் – சஜித் பிரேமதாச

editor
76 வருட காலப்பகுதியில், எமது நாட்டில் குழந்தை மற்றும் தாய்வழி இறப்பு விகிதங்கள் குறைந்து, ஆயுட்காலம் அதிகரித்துள்ளன. பல குறிகாட்டிகள், பல தரவுகளைப் பார்க்கும்போது மக்களின் ஆரோக்கியம், ​​76 வருடங்களில் முன்னேற்றம் கண்டு வெற்றி...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

நிந்ததவூர் தவிசாளர் தெரிவில் சதி – உப தவிசாளர் இர்பானுக்கு விளக்கம் கோரி கடிதம்!

editor
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவினை மேற்கொள்ளும் அமர்வுக்கு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியுடன் (NPP) இணைந்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நிந்தவூர் பிரதேச சபையின்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இன்றைய தினம் (23) திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்ற மணமகளை கரம்பிடித்து...
அரசியல்உள்நாடு

தன்னை படுகொலை செய்ய ஜே.வி.பி. சதித்திட்டம் – முன்னாள் எம்.பி நந்தன குணதிலக்க!

editor
தன்னையும் கட்சியின் முன்னாள் செயற்பாட்டாளர்களையும் படுகொலை செய்ய கட்சி சதி செய்வதாக கடுமையான குற்றச்சாட்டை ஜே.வி.பி.யின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நந்தன குணதிலக்க, முன்வைத்துள்ளார். ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிட்ட...
அரசியல்உள்நாடு

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

editor
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஏழாவது நாளான இன்று (22) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன....
அரசியல்உள்நாடு

முதலில் போதைப்பொருளை எரித்தது நான் தான் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

editor
ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நான்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு கையெழுத்திட்டுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு...
அரசியல்உள்நாடு

நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்க தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அநுர அழைப்பு

editor
அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும், நமது நாடு எந்தவொரு இனவாத வலையிலும் சிக்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும்...