Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

editor
நாட்டில் இன,மத, மொழி, பேதமின்றி அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் அரசாங்கமொன்றை நாம் தோற்றுவித்துள்ளோம். ஆனால், தோல்வி அடைந்த அரசியல் கட்சிகள் மீண்டும் மக்களை பிளவுப்படுத்த முயற்சிக்கின்றன. இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கு ஒருபோதும்...
அரசியல்உள்நாடு

தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வாருங்கள் – பிரதமர் ஹரிணி

editor
வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் கரைநகரில் நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு...
அரசியல்உள்நாடு

பிள்ளையானுக்கு 90 நாட்கள் தடுப்புக் காவல்

editor
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ‘பிள்ளையான்’ கடந்த...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர வியட்நாம் விஜயம்

editor
சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார். ‘உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு’ என்ற தொணிப்பொருளில்...
அரசியல்உள்நாடு

புத்தளம் புளிச்சாக்குளத்தில் ரிஷாட் எம்.பி

editor
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிகட்டு பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளரான எம்.எச்.முர்ஷித் அவர்களின் தேர்தல் பிரச்சார அலுவலகத் திறப்பு...
அரசியல்உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களை டெபிட், கிரெடிட் கார்ட்கள் மூலம் செலுத்தலாம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி கொடுப்பனவை மேற்கொள்ளும் நடவடிக்கை மே 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...
அரசியல்உள்நாடு

சவூதி சுனாமி வீட்டு திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு

editor
சவூதி அரேபியாவினால் அக்கரைப்பற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தினை மிக விரைவில் இப்பிரதேச மக்களுக்கு பகிர்ந்தளிப்பேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (11) வெள்ளிக்கிழமை அறிவித்தார். பல வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட...
அரசியல்உள்நாடு

புத்தாண்டு காலத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு செல்ல மாட்டேன் என்கிறார் ரணில்!

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் அழைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் இன்று (11) விடேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் ஜனாதிபதியின் கவனம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின்...
அரசியல்உள்நாடு

புத்தளத்தில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
இன்று (11) புத்தளம் விஜயம் செய்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள்புத்தளம் நகர அதிபர், ஆசிரியர் மற்றும் கல்வியியல் சமுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில்...
அரசியல்உள்நாடு

வவுனியா, ஓமந்தை விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை – அமைச்சர் சுனில் குமார கமகே

editor
வவுனியா, ஓமந்தை விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்தி சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார். வவுனியா, ஓமந்தையில்...