Category : அரசியல்

அரசியல்உள்நாடு

எகிப்து தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் (Adel Ibrahim Ahmed Ibrahim) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை மற்றும் எகிப்துக்கு...
அரசியல்உள்நாடு

உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடியுங்கள் – அரசியல் பழிவாங்கல்களைக் கைவிடுங்கள் – நாமல் எம்.பி

editor
அனைத்து ஊழல்களையும் ராஜபக்சர்கள் மீது சுமத்துவதால் உண்மையான குற்றவாளிகள் ஒழிந்து கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அரசாங்கம் மேற்கொள்ளும் அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தி விட்டு உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்...
அரசியல்உள்நாடு

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பான் உடன்பாடு

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோவிற்கும் (Isomata Akio)இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது. ஜப்பானிய அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்த...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதிகளின் வௌிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்கள் வெளியானது

editor
முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய விசேட வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டார். இன்று (27) நடைபெற்ற பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்துக்களை...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள்...
அரசியல்உள்நாடு

மக்களின் வாழ்க்கை சீர்குலைத்துள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா ? சஜித் பிரேமதாச கேள்வி

editor
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று (27) எழுப்பிய கேள்வி. கௌரவ சபாநாயகர் அவர்களே! வளமான நாடு அழகான வாழ்க்கை கொள்கை பிரகடனத்தில் “சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறார் – அமைச்சர் ஆனந்த விஜேயபால

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் வேலை செய்வதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முன்மாதிரியான தலைமையை வழங்கியுள்ளார் என்றும், அதன்படி, அமைச்சர்களும்...
அரசியல்உள்நாடு

நாம் முன்னெடுத்த முயற்சிகள் தூக்கியெறியப்பட்டது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

editor
எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பையும் மேற்கொள்வதற்கு முன்னதாக நாட்டின் அரசியல் சூழ்நிலையிலும் தலைவர்களின் அரசியல் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டுமெனவும், அன்றேல் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாதெனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் மீண்டும் ரணிலிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லுங்கள் – பிரேம்நாத் சி தொலவத்த

editor
தேசிய மக்கள் சக்தியினருக்கு அனுபவம் இல்லை என நாம் தேர்தலுக்கு முன்னரே கூறினோம். தற்போது மக்கள் அதனை நடைமுறையில் காண்கின்றனர். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி முறையாக ஆட்சி செய்ய முடியாவிட்டால் மீண்டும் நாட்டை ரணில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா செல்கிறார்

editor
‘உலகலாவிய விசேட முன்னேற்றங்கள்’ குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (27) இந்தியா செல்லவுள்ளார். உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நாளை வெள்ளிக்கிழமை புதுடில்லியில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது....