Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ஆட்சியை வீழ்த்துவோம் என்பது ஒரு கனவு மட்டுமே, அது நடக்காது – ஜனாதிபதி அநுர

editor
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மூலம் ஆதரவளிக்கப்படும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு அறிக்கை இன்று (28) அந்த நிதியத்தின் நிர்வாக சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார...
அரசியல்உள்நாடு

நிலுவையில் உள்ள 1,131,818 வழக்குகள் தொடர்பில் அவதானம்

editor
நீதிமன்றக் கட்டமைப்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் காணப்படும் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய,...
அரசியல்உள்நாடு

வடிவேலுவின் கிணறு காணாமல் போன கதைபோன்ற மன்னாரில் 3 மைதான நிர்மாணப் பணிகளில் பாரிய ஊழல் மோசடி – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

editor
வடிவேலுவின் கிணறு காணாமல் போன கதைபோன்ற நிலைமை மன்னாரில் 3 கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேற்படி விளையாட்டு மைதானங்களின்...
அரசியல்உள்நாடு

தற்போது அரசியல் பழிவாங்கல்கள் அதிகரித்துள்ளது – சஜித் பிரேமதாச

editor
தற்போதைய அரசாங்கம் நாட்டில் இயங்கும் குற்ற செயலில் ஈடுபட்டு வரும் கும்பல் மற்றும் கொலைக் கும்பல்களை கட்டுப்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், அரசாங்கம் தனது பணிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது. முதுகெலும்பை...
அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக பிரசாத் சிறிவர்தன

editor
2025 ஆம் நடப்பாண்டிற்கான, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரசாத் சிறிவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமணக் கடிதம் நேற்றைய தினம் (27) பாராளுமன்றத்தில்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்திற்கு பின்னரே ரணில் – சஜித் சந்திப்பு

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையே மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விவாதங்கள் தொடர்பான இறுதி...
அரசியல்உள்நாடு

ஏமாற்றிய ஆட்சியாளர்களின் கூட்டமே இன்று நாட்டை ஆள்கிறது – சஜித் பிரேமதாச

editor
தற்போது நாட்டு மக்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். விவசாயிக்கு உர மானியம் கூட உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. உயர்தர உரங்களைப் பயன்படுத்தும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு உத்தரவாத விலையும் நிர்ணயித்த...
அரசியல்உள்நாடு

மீனவர்கள் விவகாரம் – தமிழக முதல்வருக்கு க.வி.விக்னேஸ்வரன் கடிதம்

editor
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையை முன்னிறுத்தி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.  இது குறித்து தமிழக...
அரசியல்உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor
பரீட்சை வினாக்கள் சில வெளியிடப்பட்ட காரணத்தினால் நெருக்கடிக்கு உள்ளான புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வினாத்தாள்களை தயாரிப்பதற்கு வளவாளர் தொகுதியொன்றையும் வினாத்தாள் வங்கியொன்றையும் நிறுவுவதற்கான பரிந்துரைகள் கிடைத்துள்ளதாக பிரதமர்...
அரசியல்உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

editor
2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (28) முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று (27) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு...