Category : அரசியல்

அரசியல்உள்நாடு

அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்தார் ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
சாய்ந்தமருதில் நேற்று வியாழக்கிழமை (27) தண்ணீரில் வீழ்ந்து ,மூழ்கிய காரில் பயணித்தபோது உயிர் துறந்தவர்களுக்காகவும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தும், படுகாயமுற்றும் மற்றும் பல்வேறு விதங்களிலும் பாதிக்கப்பட்ட ஏனையோருக்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம்...
அரசியல்உள்நாடு

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி அநுரவின் தலைமையில் கூடியது

editor
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை இன்று (27) இரவு பாதுகாப்பு அமைச்சில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமையை கருத்தில்கொண்டு, எடுக்க...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணியின் தலைமையில் உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

editor
தற்போது நிலவும் அதிக மழை காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கால அட்டவணையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கைகள் குறித்து இன்று (27) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. ...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் இதுவரை அவசர அனர்த்த முகாமைத்துவ நிலைமையை அறிவிக்காமல் இருக்கிறது – சஜித் பிரேமதாச

editor
நாட்டில் இந்தளவு பாரிய அழிவு ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் இன்னும் அவசர அனர்த்த நிலையை பிரகடனப்படுத்தி அறிவிக்காமல் இருப்பது கவலைக்குரிய நிலைமையாகும். வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளதன் பிரகாரம் தென்கிழக்கு திசையில் 170 கிலாே...
அரசியல்உள்நாடு

தற்போதைய அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

editor
தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, நாளையும் (28) நாளை மறுதினமும் (29) பாராளுமன்றத்தில் நடைபெறவிருந்த வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (27) நண்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில்!

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவால் அவர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது....
அரசியல்உள்நாடு

திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா ஒரு மில்லியன் ரூபாய்

editor
அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, இறந்தவர்களின் உறவினர்களுக்கு...
அரசியல்உள்நாடு

துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அநுர ஆலோசனை

editor
அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும் அபாயத்திற்கு...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் அவசர கூட்டம்

editor
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் இன்று (27) காலை பாராளுமன்ற வளாகத்தில் அவசரக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது....
அரசியல்உள்நாடு

கொரியத் தூதுவர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்

editor
கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் மேன்மைதங்கிய லீ மியான் (Miyon lee) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (27) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது....