Category : அரசியல்

அரசியல்உள்நாடுபிராந்தியம்

மஜ்மா நகரில் கொட்டப்படும் திண்மக் கழிவுகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை – தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ்

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகரில் கொட்டப்படும் திண்மக்கழிவுகளை வேறு இடமொன்றிற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தெரிவித்தார். குறித்த இடம் குறுகிய நிலப்பரப்பில் காணப்படுவதால் அப்பகுதி...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.கா பிரதிநிதிகள்.

editor
இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்களை நேற்றைய தினம்(02) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் . நுவரெலியாவில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் வதிவிட செயலமர்வு!

editor
“உள்ளூராட்சி மன்றங்களில் எங்கள் உறுப்பினர்களின் வகிபாகம்” என்ற தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் வதிவிட செயலமர்வு, சனிக்கிழமை (02),மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் கட்சியின்...
அரசியல்உள்நாடு

கல்முனை விவகாரம் – முஸ்லிம் எம்.பிக்களுடன் விசேட கலந்துரையாடல் – கண்டுகொள்ளாத ஆதம்பாவா எம்.பி

editor
கல்முனையின் சமகால விவகாரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் முக்கிய கலந்துரையாடல் கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் நிறுவனங்களுக்கும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இன்று சனிக்கிழமை (02) ஒலுவில் கிறீன் வில்லாவில் இடம்பெற்றது. கல்முனை...
அரசியல்உள்நாடு

சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

editor
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், பொதுமக்கள் அவர்களுக்கான சேவைகளைப் பெற பாராளுமன்ற உறுப்பினர்களைப் பின்தொடர வேண்டியதில்லை எனவும் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். Know Your...
அரசியல்உள்நாடு

சகல ஜனநாயக அமைப்புகளும் ஜேவிபி மயமாக்கலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தப்படுகின்றன – சஜித் பிரேமதாச

editor
இன்று நாட்டில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையொன்று எழுந்து வருகின்றது. சமூகத்தில் காணப்படும் சகல நிறுவனங்கள், அமைப்புகள், சிவில் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் ஜேவிபி மயமாக்கலுக்கு ஆளாகி வருகின்றன. இளைஞர் கழங்கள், பிரதேச இளைஞர்...
அரசியல்உள்நாடு

வட மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூட வேண்டிய நிலை வந்துள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

editor
கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...
அரசியல்உள்நாடு

நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன வெளியிட்ட தகவல்

editor
சபரகமுவ மாகாண கல்வி, கலாச்சார மற்றும் ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டுக்காக சபரகமுவ மாகாண கல்வி அமைச்சிக்கு ரூ.1125 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார். 2025...
அரசியல்உள்நாடு

தமிழ், முஸ்லிம் உறவைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வுடன் செயற்படுகிறேன் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor
“பிரதேச செயலகங்களோ அல்லது பிரதேச சபைகளோ இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது” என்ற உறுதியான உத்தரவாதத்தை தாம் ஏற்கனவே அரசாங்கத்திலிருந்து எழுத்து மூலமாக பெற்றுள்ளேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர்...
அரசியல்உள்நாடு

ட்ரம்பின் 20% வரியை குறைப்பை நாங்கள் வரவேற்கிறோம் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

editor
அமெரிக்கா ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்பினால் குறைக்கப்பட்ட 20 % வரி குறைப்பை தாம் வரவேற்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 73ஆவது பிறந்த தினத்தை...