Category : அரசியல்

அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராகக் களமிறங்க விரும்பவில்லை – எரான் மிகப் பொறுத்தமானவர் – ஹிருணிகா பிரேமச்சந்திர

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநாகரசபை மேயர் வேட்பாளராகக் களமிறங்க நான் விரும்பவில்லை. அதற்கு மிகப் பொறுத்தமானவர் எரான் விக்கிரமரத்னவே. உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும், அவரது பெயர் இதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

இனவாதம், மதவாதமற்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் – இம்ரான் மஹ்ரூப் எம்.பி

editor
தம்பலகாமம் பகுதியில் மூன்று இனங்களுக்கும் வேறுப்படுத்தப்பட்ட வகையில் மூன்று கல்வி வலயங்கள் காணப்படுவது இனவாத செயற்பாடாக பார்க்கப்படுகிறது. இதனை கருத்திற் கொண்டு தம்பலகாமத்துக்கு தனியான கல்வி வலயத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தம்பலகாமம்,...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் பிரதமர் ஹரிணி

editor
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் எடுக்கவுள்ள தீர்மானம் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்று (10) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, தரம் 5...
அரசியல்உள்நாடு

சப்ரகமுவ மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின விழா!

editor
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின விழா கடந்த வெள்ளிக்கிழமை (07) கேகாலை பஸ்னாகல மகா வித்தியாலயத்தில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் கோபம் – மேயர் வேட்பாளரை விரைவில் அறிவிப்போம் – சாகர காரியவசம்

editor
பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் யார் என்பதை ஓரிரு நாட்களில் அறிவிப்போம். வர்த்தக நகர் கொழும்பிற்கான மேயர் வேட்பாளர் என்பவர் சாதாரணமானவராக இருக்க முடியாது. அதற்கமைய மிகப் பொருத்தமான ஒருவரை நாம்...
அரசியல்உள்நாடு

ஒரே கூரையின் கீழ் அனைத்து இனப் பிள்ளைகளும் படிக்கும் வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் – மனோ கணேசன் எம்.பி | வீடியோ

editor
கொழும்பில் 3 பிரதான தேசிய பாடசாலைகளில் தமிழ் பிரிவுகளுக்கான வகுப்புகளை அதிகரிக்கவும், தமிழ் பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளின் தமிழ் பிரிவுகளையும் ஒன்றாக சேர்த்து பிரத்தியேக வலயமொன்றை அமைக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனு மீதான விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் உறுப்பினரான நீதியரசர் மேனகா விஜேசுந்தர இன்று (10) குறித்த விசாரணையிலிருந்து விலகுவதாக...
அரசியல்உள்நாடு

மஹிந்தாவிற்கு ஒவ்வொரு விகாரையிலும் ஒரு வீடு, ஒரு அறை கட்டப்பட்டிருந்தது – சி.ஐ.டியிலிருந்து வௌியேறிய கதிர்காம பஸ்நாயக்க நிலமே

editor
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரான ருஹுணு கதிர்காம பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய இன்று காலை 11.00 மணியளவில்...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – மன்னார் மாவட்டத்தில் நான்கு சபைகளுக்கு ஜ.த.தே. கூட்டமைப்பு கட்டுப்பணத்தை செலுத்தியது

editor
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைய தினம் திங்கட்கிழமை (10) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். ஜனநாயக தமிழ் தேசிய...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் சில சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது – ஹர்ஷன ராஜகருணா எம்.பி

editor
தேர்தலை இலக்காகக் கொண்டு அரசாங்கம் சில சதித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார். கம்பஹாவில் ஞாயிற்றுக்கிழமை (09)...