Category : விசேட செய்திகள்

உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – விசேட சோதனை

editor
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. மின்னஞ்சல் ஊடாக...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுவிப்பு

editor
நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு அழுத்தம் கொடுத்தமை தொடர்பான வழக்கு, நேற்று...
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

editor
இன்று (24) கொழும்பு தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ள நிலையில், இலங்கையிலும் இன்று (24) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பொலிஸில் சரணடைந்த அர்ச்சுனா எம்.பி

editor
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார். குறித்த வழக்கு கோட்டை...
உள்நாடுவணிகம்விசேட செய்திகள்

77% தொழிற்பாட்டுச் செயலாற்றுகையை பதிவு செய்துள்ள Kapruka Holdings நிறுவனம்

editor
Kapruka Holdings நிறுவனம் செப்தம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டில் கனிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2025 நொவம்பர் மாதம் 06 ஆம் திகதி வெளியிடப்பட்ட தவிசாளர் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரியின் மீளாய்விலும்...
உள்நாடுவிசேட செய்திகள்

போலந்திலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

editor
குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு போலந்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் முதலாவது விசேட விமானம் (Inaugural Flight) நேற்று (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ஸ்மார்ட் விங்ஸ் (Smart Wings) விமான சேவைக்குச்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து ஜனாதிபதி அநுரவுக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதம்

editor
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, உங்கள் நாடு ‘டித்வா’ புயலில் இருந்து மீண்டு வரும் நிலையில், இலங்கையின் நிவாரணம் மற்றும் மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு இந்தியா...
உள்நாடுவிசேட செய்திகள்

கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

editor
கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா-எல மற்றும் கட்டுநாயக்க வெளியேறும் வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாட்டில் இருந்து புறப்பட்டார்

editor
இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்கள் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுள்ளார். இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வருவது மிகவும் இயல்பான விடயம் – இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

editor
நீங்கள் அனைவரும் அறிந்துள்ளமை போலவே, நான் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விசேட தூதுவராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கான விசேட செய்தியுடன் இங்கு வருகை தந்துள்ளேன் என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர்...