Category : விசேட செய்திகள்

உள்நாடுவிசேட செய்திகள்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

editor
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று (10) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருள் அகற்றப்பட்ட...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் மேயர் அதிரடியாக கைது

editor
மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை மாநகர சபையின் வீதி அபிவிருத்தித் திட்டங்களை தனது கூட்டாளிகளுக்கு வழங்கியதன் மூலம்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான கொலைகளையும் தாம் கண்டிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

வியத்புரா வீடுகளை பெற்ற முன்னாள் MPக்களின் பெயர் விபரம் வெளியானது – முஷாரப், அலி சப்ரி, முஸம்மில் ஆகியோரும்

editor
அமைச்சரவை சமீபத்தில், வியத்புரா வீட்டு திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் வாங்குவதற்காக வழங்கப்பட்ட சலுகைகளை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அரசின் தகவலின்படி, இத்திட்டத்தின் கீழ், 2024 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் 29 முன்னாள்...
உள்நாடுவிசேட செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

editor
நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டத்தை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும்...
உலகம்விசேட செய்திகள்

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

editor
டோஹாவில் இஸ்ரேலியத் தாக்குதலைத் தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது: ​“டோஹாவில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் கத்தார் ஏர்வேஸின் சேவைகளை பாதிக்கவில்லை, இதனால் எந்தவிதமான தடங்கல்களும் ஏற்படவில்லை. ​எங்கள் பயணிகளின் பாதுகாப்பு...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

editor
நேபாளத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு மத்தியில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்ந்து, வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை தூதரக அதிகாரிகளை +977- 9851048653 என்ற தொலைபேசி இலக்கம்...
உலகம்விசேட செய்திகள்

நேபாளத்தில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

editor
நேபாளத்தில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் தொடர்ந்தும் இது குறித்து அவதானம் செலுத்தி வருவதாக நேபாளத்தில் உள்ள இலங்கைத்...
உலகம்சூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி இராஜினாமா

editor
நேபாளத்தில் இளைஞர்கள் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த நாட்டு பிரதமர் கே.பி சர்மா ஒலி இராஜினாமா செய்துள்ளார். அரசாங்கத்தின் சர்வாதிகார அணுகுமுறையை எதிர்த்து போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 26 சமூக...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

editor
அம்பலாங்கொடை – ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை...