Category : விசேட செய்திகள்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நான் அவன் இல்லை – ஜனாதிபதி நிதியத்தில் நிதி பெறவில்லை – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

editor
ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி பெற்றுக் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலில் உள்ள பி. இராதாகிருஷ்ணன் என்பவர் தாம் அல்ல என்றும் தமது பெயர் வி. இராதாகிருஷ்ணன் என்றும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்பி இன்று...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

editor
நம்பிக்கை மீறல் தொடர்பான 15 அம்சங்களின் அடிப்படையில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

10 மணிநேர நீர்வெட்டு குறித்து வெளியான அறிவிப்பு

editor
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (9) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

எதிர்க்கட்சி காணும் கனவு ஒருபோதும் பலிக்காது – ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் (07) பாராளுமன்றத்திற்கு வருகை தந்து விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போது கருத்து வௌியிட்ட ஜனாதிபதி, பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கனவு காண்பதாகவும், இந்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி அநுர வௌியிட்ட தகவல்

editor
வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் வியாழக்கிழமையுடன் (07) நிறைவடைந்தன. மூன்றாம் தவணை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

editor
15 மில்லியன் ரூபாவை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தமையின் ஊடாக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜனவரி மாதம் 29ஆம் திகதி மீள...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சுகாதார அமைச்சு அதிரடி அறிவிப்பு

editor
பயிற்சியை நிறைவு செய்த 1,408 ஆரம்ப தர மருத்துவர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) II வைத்தியர் எச்.எம். அர்ஜுன...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இன்று அவசரமாக தமிழ் எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி அநுர

editor
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா இன்று (07) அவசரமாகச் சந்திக்கவுள்ளதாக தெரியவருகின்றது. மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அனர்த்த நிவாரண உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய சீனா

editor
சீன மக்கள் குடியரசு 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள அனர்த்த நிவாரண உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்றது. சீனத் தூதுவர் அதிமேதகு...