Category : விசேட செய்திகள்

உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 3 இலட்சத்தை எட்டிய தங்கம் விலை

editor
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | BREAKING NEWS – உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

editor
வீடியோ...
உள்நாடுவிசேட செய்திகள்

நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

editor
காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதன்படி, இன்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்

editor
மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் பங்கேற்க ஜெனீவா சென்றுள்ள அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் துர்க்கிற்கும் இடையே இன்று (10) ஒரு சந்திப்பு நடைபெற்றது....
உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கை குறித்து உலக வங்கி வெளியிட்ட தகவல்

editor
நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பொது நிதி மதிப்பாய்வானது சமச்சீர்...
உள்நாடுவிசேட செய்திகள்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

editor
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று (10) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருள் அகற்றப்பட்ட...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் மேயர் அதிரடியாக கைது

editor
மொரட்டுவை மாநகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோ, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவை மாநகர சபையின் வீதி அபிவிருத்தித் திட்டங்களை தனது கூட்டாளிகளுக்கு வழங்கியதன் மூலம்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான கொலைகளையும் தாம் கண்டிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

வியத்புரா வீடுகளை பெற்ற முன்னாள் MPக்களின் பெயர் விபரம் வெளியானது – முஷாரப், அலி சப்ரி, முஸம்மில் ஆகியோரும்

editor
அமைச்சரவை சமீபத்தில், வியத்புரா வீட்டு திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகள் வாங்குவதற்காக வழங்கப்பட்ட சலுகைகளை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அரசின் தகவலின்படி, இத்திட்டத்தின் கீழ், 2024 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் 29 முன்னாள்...
உள்நாடுவிசேட செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பு

editor
நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டத்தை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும்...