Category : விசேட செய்திகள்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

எதிர்க்கட்சி காணும் கனவு ஒருபோதும் பலிக்காது – ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் (07) பாராளுமன்றத்திற்கு வருகை தந்து விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போது கருத்து வௌியிட்ட ஜனாதிபதி, பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கனவு காண்பதாகவும், இந்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி அநுர வௌியிட்ட தகவல்

editor
வாகன இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொருளாதாரம் குறித்து பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்....
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் வியாழக்கிழமையுடன் (07) நிறைவடைந்தன. மூன்றாம் தவணை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

editor
15 மில்லியன் ரூபாவை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தமையின் ஊடாக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜனவரி மாதம் 29ஆம் திகதி மீள...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சுகாதார அமைச்சு அதிரடி அறிவிப்பு

editor
பயிற்சியை நிறைவு செய்த 1,408 ஆரம்ப தர மருத்துவர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது. அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) II வைத்தியர் எச்.எம். அர்ஜுன...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இன்று அவசரமாக தமிழ் எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி அநுர

editor
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா இன்று (07) அவசரமாகச் சந்திக்கவுள்ளதாக தெரியவருகின்றது. மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அனர்த்த நிவாரண உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய சீனா

editor
சீன மக்கள் குடியரசு 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள அனர்த்த நிவாரண உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்றது. சீனத் தூதுவர் அதிமேதகு...
உலகம்விசேட செய்திகள்

காசாவில் உதவி லொறிகள் கவிழ்ந்து விபத்து – 20 பேர் பலி

editor
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டு பட்டினியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200ஐ நெருங்கி இருக்கும் நிலையில் உதவிகளை பெற கூடியவர்கள் மீது உதவி லொறிகள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது

editor
அரசியலமைப்பு சபை இன்று (7) கூடவுள்ளது. அரசியலமைப்பு சபை பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. இதேவே​ளை, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கடிதம் நேற்று...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

திருடர்களைப் பிடிப்போம் என்கிறார் பிரதமர் ஹரிணி

editor
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எவராவது ஊழல் மோசடியுடன் தொடர்புபட்டிருந்தால், பாரபட்சங்கள் எதுவுமின்றி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டிலிருந்து ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க அரசாங்கம்...