எதிர்க்கட்சி காணும் கனவு ஒருபோதும் பலிக்காது – ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் (07) பாராளுமன்றத்திற்கு வருகை தந்து விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போது கருத்து வௌியிட்ட ஜனாதிபதி, பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கனவு காண்பதாகவும், இந்த...