Category : வணிகம்

உள்நாடுவணிகம்

பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வு

(UTV|கொழும்பு) – கொழும்பு பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்றைய தினம் அதிகரித்து பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது....
உள்நாடுவணிகம்

தேயிலை ஏற்றுமதிக்கான வரியை இடைநிறுத்த தீர்மானம்

(UTV|கொழும்பு)- தேயிலை ஏற்றுமதியின் போது அறவிடப்படும் 3.50 ரூபா வரியை 6 மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்....
வணிகம்

அதிக விலையில் கோழி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை

(UTV|கொழும்பு) – அதிகூடிய சில்லறை விலைக்கு அதிகமாக கோழி இறைச்சி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கையில் நுகர்வோர் விவகார அதிகார சபையினர் ஈடுபட்டுள்ளனர். அதிக விலைக்கு கோழி இறைச்சியை வர்த்தகர்கள்...
வணிகம்

vivo V19 செல்பி திறன்களை பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு

(UTV | கொழும்பு) – vivo தனது புதிய V19 ஸ்மார்ட்போனை இலங்கையில் இன்று அறிமுகப்படுத்தியதுடன், இது இரட்டை முன் 32MP + 8MP super wide-angle கெமரா மற்றும் super AMOLED FHD+ iView  திரை ...
உள்நாடுவணிகம்

மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்

(UTV|கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2020 ஜூன் 16 அன்று ஆரம்பிக்கின்ற ஒதுக்குப்...
உள்நாடுவணிகம்

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

(UTV | கொழும்பு) -எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடுமையான விதிமுறைகளின் கீழ் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வரமுடியும்...
உள்நாடுவணிகம்

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் கோரிக்கை

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு பால்மா நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்....
உள்நாடுவணிகம்

பேருவளை மீன்பிடி துறைமுக செயற்பாடுகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவலையடுத்து, பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் முன்னர் போன்று மீண்டும் இன்று (08) முதல் மீன் கொள்வனவில் ஈடுபட முடியுமென பேருவளை துறைமுக முகாமையாளர் தெரிவித்திருந்தார்....