Category : வணிகம்

உள்நாடுவணிகம்

கடந்த வருடம் மட்டும் 85.4 பில்லியன் நட்டம்

(UTV | கொழும்பு) –  கடந்த 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையில் 181.5 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தித்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்....
வணிகம்

AG GLASS வடிவமைப்பு உடன் கூடிய மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் முன்னணி EYE AUTOFOCUS அம்சத்துடன் சந்தைக்கு வரவுள்ள VIVO V20

(UTV | கொழும்பு) – நாளாந்தம் புகைப்படமெடுப்பதில் ஆர்வம் கொண்டோருக்கான மகிழ்ச்சிக்குரிய தகவல் என்னவெனில், vivo V20 இன் முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளமையாகும்....
உள்நாடுவணிகம்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 வாகனங்கள்

(UTV | கொழும்பு) – சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுங்க திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது....
வணிகம்

லஞ்ச் சீட் முற்று முழுதாக பாவனைக்குத் தடை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இலங்கையில் லஞ்ச் சீட் முற்று முழுதாக பாவனைக்குத் தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்....
வணிகம்

சுற்றுலாத்துறை இயல்புக்கு திரும்ப அமெரிக்கா உதவும்

(UTV | கொழும்பு) – இலங்கையின் சுற்றுலாத்துறை இயல்புக்கு திரும்புவதற்கு உதவி வருவதாக அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸ் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்....
உள்நாடுவணிகம்

தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம்

(UTV | கொழும்பு) – தேங்காயின் விலை தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவிப்பினை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம் என நுகர்வோர் விவகார சபை தெரிவித்துள்ளது....
உள்நாடுவணிகம்

13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்

(UTV | கொழும்பு) -தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது....
வணிகம்

புதிய 1,000 ரூபா நோட்டு வெளியீடு

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி லட்சுமன் அவர்களினால், நிதியமைச்சர் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று(24) புதிய 1,000 ரூபா நோட்டு வழங்கிவைக்கப்பட்டது....
வணிகம்

நுகர்வோர் அதிகார சபை களத்தில்

(UTV | கொழும்பு) – அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இன்று(25) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது....