மக்கள் சேவையில் பிரிந்து இருக்காமல் ஒன்றுபட்டு பொறுப்புக்களை நிறைவேண்டும் – கொட்டகலையில் ஜனாதிபதி தெரிவிப்பு
(UDHAYAM, COLOMBO) – மக்கள் சேவையை நிறைவேற்றுவதில் பிரிந்து இருக்காமல் நாட்டுக்காக ஒன்றுபட்டு பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளிடமும் தான் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...