பிரதேச சமூர்த்தி சமுதாய சங்கத்தினால் கிராம சேவகருக்கான வரவேற்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வு!
கடந்த ஏழு வருடங்கள் ஒன்பது மாதங்களாக கல்லரிச்சல்-03 கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றிய ஏ.எல்.அப்துல் றசூலின் பிரியாவிடை நிகழ்வும், கல்லரிச்சல்-03ம் பிரிவுக்கு புதிய கிராம சேவகர் கே.எம்.றூஸானா அவர்களை வரவேற்கும் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை...