குளத்தில் நீராடச்சென்ற இளைஞர் சேற்றுக்குள் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம்
தலவாக்கலை – லோகி தோட்டத்திலுள்ள குளத்தில் நீராடச்சென்ற ஒருவர் சேற்றில் விழுந்து இன்று (04) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புசல்லாவையைச் சேர்ந்த இளைஞர் நாளை தலவாக்கலையில் ஆடைத்தொழிலகம் ஒன்றில் வேலைக்குச் சேர்வதற்காக இன்று நண்பரின்...