மகனை போட்டு தள்ளிய தந்தை – இலங்கையில் கொடூர சம்பவம்
கேகாலையில் தேவாலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படுவத்த பகுதியில் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (19) இரவு இடம்பெற்றுள்ளது. படுவத்த – ஹலமட பகுதியை சேர்நதத 35...
