Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மகனை போட்டு தள்ளிய தந்தை – இலங்கையில் கொடூர சம்பவம்

editor
கேகாலையில் தேவாலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படுவத்த பகுதியில் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (19) இரவு இடம்பெற்றுள்ளது. படுவத்த – ஹலமட பகுதியை சேர்நதத 35...
உள்நாடுபிராந்தியம்

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

editor
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில், நேற்று (19) மாலை 4:10 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைந்தபோது, கைவிடப்பட்ட பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த பையை மீட்டு,...
உள்நாடுபிராந்தியம்

பூஜை செய்ய ஆலயம் சென்ற இளைஞன் திடீர் மரணம் – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணத்தில், ஏழாலை – மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் பூஜை செய்யச் சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் இன்று (19) பதிவாகியுள்ளது. மானிப்பாய் – சுதுமலை தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்...
உள்நாடுபிராந்தியம்

மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பரிசளிப்பு!

editor
கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி கமு/கமு/ அல்- அஷ்ரப் மகா வித்தியாலய மாணவர்களின் பரிசளிப்பு நிகழ்வு இன்று காலை பாடசாலை கூட்ட மண்டபத்தில் அதிபர் ஏ.எல்.ரஜாப்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மயோன் குழும...
உள்நாடுபிராந்தியம்

கல்முனை பெரியநீலாவணையில் முதியோர் இல்லம் திறந்து வைப்பு

editor
கல்முனை பெரியநீலாவணையில் அஜா ஹோம் எனும் பெயரில் முதியோர் இல்லம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் முதியோஸ் இல்லம் ஒன்று இன்மையால் தனியார் இடமொன்றில் முதியோர் பராமரித்து வரப்பட்டிருந்தனர். இந்நிலையில் கல்முனை வடக்கு பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

மருதமுனை பொது நூலகத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி வார நிகழ்வுகள்.!

editor
உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மருதமுனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிரமதானம், மரநடுகை, புத்தகக் கண்காட்சி மற்றும் நூல் சேகரிப்பு நிகழ்வுகள்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் பலஸ்தீன் மக்களுக்காக மகஜர் கையளிப்பும், துஆ பிரார்த்தனை

editor
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக “FREE PALESTINE” எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையும், மகஜர் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இன்று (19) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் இடம்...
உள்நாடுபிராந்தியம்

வவுனியா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சை கூடச் செயற்பாடுகள் ஆரம்பம்

editor
வவுனியா பொது வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இருதய சத்திர சிகிச்சை நிலையம் இன்றைய தினம் (18.09) தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது. நெதர்லாந்து அரசின் நிதி உதவியோடு இருதய சத்திர சிகிச்சை கூடம் அதற்கான...
உள்நாடுபிராந்தியம்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்

editor
கம்பஹா, மீரிகம பொலிஸ் பிரிவின் ரெந்தபொல பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) குறித்த பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் ரெந்தபொல பகுதியைச்...
உள்நாடுபிராந்தியம்

கஞ்சா கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

editor
மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலாங்கொடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி – பலாங்கொடை பிரதேசத்தில் பலாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட இரவுநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபரான பொலிஸ்...