Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மரத்தில் மோதி விபத்தில் சிக்கிய வேன் – 11 பேர் காயம்

editor
மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம் தூண் பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (26) இரவு...
உள்நாடுபிராந்தியம்

உயிரிழந்த இரட்டை குழந்தைகள் – சிகிச்சை பெற்று வந்த தாயாரும் உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயாரும் நேற்று (26) உயிரிழந்தார். ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த நிமலராஜு சாருமதி (வயது 28) என்ற இளம் தாய்...
உள்நாடுபிராந்தியம்

தாக்குதலில் படுகாயமடைந்த பெண் பலி – ஒருவர் கைது

editor
தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெலிக்கடை பொலிஸ் பிரிவின் அங்கொடை பகுதியில் நேற்று (26) மாலை இச்சம்பவம் நிகழ்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அங்கொடை பகுதியைச் சேர்ந்த 65...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

editor
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி திருமுருகள் வீதியில் அமைந்துள்ள பற்றைக்குள் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (26.09.2025) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தானர். பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து ஸ்த்தலத்திற்குச்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் காட்டு யானைகளின் தொல்லை – உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை!

editor
சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்பதுடன், மக்கள் தங்கள் உயிர் மற்றும் சொத்துகளை பாதுகாக்க அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை (27) அதிகாலை 2.00...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் ஊடகவியலாளர்களிற்கான விழிப்புணர்வு நிகழ்வு

editor
சர்வதேச தற்கொலை தடுப்பு தின நிகழ்வுகளின் தொடர்ச்சியாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களிற்கான விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றிருந்தது. வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது தற்கொலை தொடர்பாகவும், அதனால்...
உள்நாடுபிராந்தியம்

மாகாண விளையாட்டுத் தினைக்களப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற ஏ.எஸ்.எம். அஸீம் அவர்களுக்கான கெளரவிப்பு விழா!

editor
கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக கடமையாற்றி, கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.எஸ்.எம். அஸீம் அவர்களை பாராட்டி கெளரவித்து, பிரியாவிடையளிக்கும் விழா நேற்று வியாழக்கிழமை மாலை மாநகர...
உள்நாடுபிராந்தியம்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – பலர் காயம்

editor
பண்டாரகம, வேவிட பிரதேசத்தில் வேன் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடுபிராந்தியம்

இன்று மாலை திஸ்ஸமஹாராம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
திஸ்ஸமஹாராம முதியம்மான பகுதியில் இன்று (26) மாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 58 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், போர 12 தோட்டா பயன்படுத்தப்படும் கல்...
உள்நாடுபிராந்தியம்

மன்னார் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்

editor
மன்னார் மாவட்டத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்ட விசேட கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (25) மதியம் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய மீனவ...