Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மீராவோடை பாடசாலை வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்

editor
மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் இன்று (03) மரணமடைந்துள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் வைத்து செப்டம்பர் 16 ஆம் திகதி பெண்ணொருவர் விபத்துக்குள்ளானார். இவ்வாறு...
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

editor
கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு (02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்குண்ட ஒரு டிப்பர் வாகனம் ரயில் மார்க்கத்தில்...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் சிக்கிய 4.5 கிலோ கிராம் தங்கம்

editor
கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் நேற்று (01) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நான்கு (04) கிலோகிராம் நானூற்று ஐம்பத்து நான்கு (454) கிராம் தங்கத்தை...
உள்நாடுபிராந்தியம்

இரண்டு மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி – இருவர் கைது!

editor
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணமடைந்துள்ளார். மற்றைய இருவரும் கைது செய்யப்பட்டு காயம் அடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

மருதமுனை நூலகத்தில் சிறுவர் தின நிகழ்வு!

editor
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டுமருதமுனை பொது நூலகம் மற்றும் கே.எம்.சி. பாலர் பாடசாலை இணைந்து ஒழுங்கு செய்திருந்த சிறுவர் சிறப்பு நிகழ்வு நூலக மண்டபத்தில் நேற்று புதன்கிழமை (01) வெகு சிறப்பாக நடைபெற்றது. நூலகர்...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | ஒலுவிலில் மீட்கப்பட்ட குழந்தையின் தாயும், தந்தையும் விளக்கமறியலில்

editor
ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட குழந்தையின் தாய், தந்தை இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு புதன்கிழமை (1)...
உள்நாடுபிராந்தியம்

பாசிக்குடா தென்னந்தோட்டத்தில் தீப்பரவல்

editor
பாசிக்குடா தனியார் சுற்றுலா விடுதிக்கு அருகிலுள்ள தென்னந் தோட்டம் ஒன்றில் தீ பரவிய சம்பவமொன்று புதன்கிழமை (1) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகாரனின் கவனத்திற்கு...
உள்நாடுபிராந்தியம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு 30 பதிலீட்டு ஊழியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

editor
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 15.09.2025/170ம் இலக்க 2025.09.15 தீர்மானத்திற்கமைய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களினால் 30 பதிலீட்டு ஊழியர்களுக்கு...
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்பு

editor
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று (01) பிற்பகல் 2:30 மணியளவில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. முகமாலை வடக்கு பகுதியில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில்...
உள்நாடுபிராந்தியம்

சிறுவர் தின கொண்டாட்டம் – பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்த மூன்று மாணவர்கள் கைது

editor
மொனராகலை, ஹுலந்தாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டத்துக்காக பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்த மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை வளாகத்துக்குள் குறித்த மூன்று மாணவர்களும் மது அருந்திக்கொண்டிருந்தபோதே...