Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் மனித-யானை மோதலை தடுக்கும் புதிய சுற்றாடல் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பம்

editor
சுற்றாடல் அமைச்சு மற்றும், “Clean Sri Lanka” வேலைத்திட்டம் இணைந்து செயற்படுத்தும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டத்தின் மற்றுமொரு துரித செயற்திட்டம், புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, தப்போவ குளத்தை மையமாக கொண்டு நேற்று (10) ஆரம்பமானது....
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் பலி

editor
அம்பாந்தோட்டையில் கிரிந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகெம்முல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (09) மாலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
உள்நாடுபிராந்தியம்

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம்

editor
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று (10) வெகு விமர்சையாக நடைபெற்றது. மகா பாரதக் கதையினை மையமாக கொண்டு...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை பிரதேச சபை பிரிவில் இரவு, பகலாக மேற்கொள்ளப்படும் வேலைகள் – தவிசாளருக்கு மக்கள் பாராட்டுக்கள்

editor
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு,பகலாக வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தமிழ், முஸ்லிம் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சபையாகும். இந்த சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் மக்கள்...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு சேவை நலன் பாராட்டு

editor
மூதூர் பிரதேச சுகாதார வைத்திய பணிமனை அதிகாரி வைத்தியர் நூர் முகம்மது கஸ்சாலி அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு கடந்த (09) வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வு சேனையூர் பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி, மீராவோடை இருட்டுப் பாலத்திற்கு வெளிச்சமூட்டிய உப தவிசாளர் – UTV வெளியிட்ட செய்திக்கு பயன் கிட்டியது

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலத்திற்கு வெளிச்சமூட்டும் நடவடிக்கையினை உப தவிசாளர் ஏ.எச்.நுபைர் மேற்கொண்டார். இருள் நிறைந்து காணப்பட்ட குறித்த பாலப் பகுதியில் இன்று...
உள்நாடுபிராந்தியம்

காணாமல் போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது மீட்பு!

editor
கண்டி, தென்னேகும்புர பாலம் அருகே காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்களில் ஒருவரின் சடலம் மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகாவலி ஆற்றின் ஹாரகம பகுதியில் இன்று (10) காலை மிதந்து...
உள்நாடுபிராந்தியம்

நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் – ஏழு பேர் கைது

editor
நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார்...
உள்நாடுபிராந்தியம்

கைதான 30 இராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல்

editor
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 இராமேஸ்வரம் மீனவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் இன்று (09) மாலை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை...
உள்நாடுபிராந்தியம்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக கற்பிட்டிக்கு கொண்டு வரப்பட்ட 149 புறாக்கள் பறிமுதல்

editor
இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 149 புறாக்களை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடற்படையினர் நடத்திய விசேட சோதனையின் போது, ​​இந்தியாவில் இருந்து கற்பிட்டிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு படகில் மறைத்து...