Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சிறுவன் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது – மூவர் காயம்!

editor
கம்பஹா – உடுகம்பொல, வீதியவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற கார் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சிறுவன் ஒருவனால் ஓட்டிச்...
உள்நாடுபிராந்தியம்

பலத்த மழை – வீட்டின் மீது இடிந்து விழுந்த பாதுகாப்பு சுவர்

editor
பொகவந்தலாவை பகுதியில் பலத்த மழையுடன் ஆரியபுர பகுதியில் வீடொன்றின் மீது பெரிய பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் யாரும் இல்லை என்றும், அவர்கள் தீபாவளி பண்டிகைக்காக கொழும்பில் உள்ள...
உள்நாடுபிராந்தியம்

நிக்கவெரட்டிய பகுதியில் புதையல் தோண்டிய மூவர் கைது

editor
குருணாகல், நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவின் பின்னபோலேகம பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிக்கவெரட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை...
உள்நாடுபிராந்தியம்

பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீ வைப்பு!

editor
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன் இதன் காரணமாக வீட்டின் ஒரு பகுதி எரிந்துள்ளதுடன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும்...
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி – மட்டக்களப்பில் சோகம்

editor
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவ இடத்தியே பலி! திங்கட்கிழமை (20) அதிகாலை பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில் குறித்த பெண் தனது வீட்டில்...
உள்நாடுபிராந்தியம்

கருவாட்டு தொகையில் மறைத்து வைத்த 359,000 போதை மாத்திரைகளுடன் கற்பிட்டி இளைஞன் வவுனியாவில் கைது

editor
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கருவாட்டு தொகையில் மறைத்து வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 359,000 போதை மாத்திரைகளுடன் வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...
உள்நாடுபிராந்தியம்

வயல்வெளிக்கு சென்ற நபர் உயிரிழப்பு

editor
பொல்பிதிகம கும்புகுலேவ பகுதியில் உள்ள வயல்வெளியில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயலில் வரப்பு கட்டச் சென்றிருந்த குறித்த நபர் வீடு திரும்பாத நிலையில், முன்னெடுத்த தேடுதலின் போது அவரது சடலம் வயல்வெளியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை புத்தகக் கண்காட்சி அப்துல் மஜீட் மண்டபத்தில் ஆரம்பமானது.

editor
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சம்மாந்துறை புத்தகக் கண்காட்சி அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி பிரதமரின் 2ம் கட்ட வாக்குறுதியின் இறுதி நாள் இன்று

editor
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 33 ஆவது நாளாகவும் இன்று (19) சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தருணத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் தீர்வுக்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தின் படி இன்றுடன்...
உள்நாடுபிராந்தியம்

கல்குடா, வாழைச்சேனை கடதாசி ஆலை வளாகத்தில் முந்திரிகை மரம் நடும் திட்டம் ஆரம்பம்

editor
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் வழிகாட்டலில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தித் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு லேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஐம்பது ஏக்கர்...