Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

3 மாதங்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணத்தில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று இன்று (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் – கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...
உள்நாடுபிராந்தியம்

கந்தளாய், சேருநுவர வீதியில் உழவு இயந்திரமும் லொறியும் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

editor
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய்-சேருநுவர வீதியில் நேற்று மாலை (28) இடம்பெற்ற விபத்தில், உழவு இயந்திரத்துடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதியதில், உழவு இயந்திரச் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். காயமடைந்தவர் கந்தளாய்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் மோட்டார் சைக்கில் ரேஸ் ஓடும் சிறுவர்களால் பொதுமக்கள் அச்சம்

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சம்மாந்துறை குவாஷி நீதிமன்றம் முன்னால் மீண்டும் ஒரு விபத்து இன்று (29) இடம்பெற்றுள்ளது. இந்த மாத காலத்திற்குள் அதே இடத்தில் இடம்பெற்ற இரண்டாவது விபத்தாக இது பதிவு...
உள்நாடுபிராந்தியம்

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து விபத்து – மூவர் வைத்தியசாலையில்

editor
இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து இடம்பெற்ற விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்று (29) காலை இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில்...
உள்நாடுபிராந்தியம்

வேதத்தீவு மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வு இன்று!

editor
நீண்ட வருடங்களாக மூதூர் வேதத்தீவு மக்கள் எதிர்நோக்கிய குடிநீர் பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் இன்று (29) புதன்கிழமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நீர்வழங்கள் அமைச்சின் ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ்,...
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு, மாங்குளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து

editor
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 227ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த ‘ஹயஸ்’ ரக (Hiace) வேன் வாகனம் ஒன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம், நரக்கல்லி பிரதேசத்தில் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு

editor
புத்தளம், நரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ளனர். குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் தீ விபத்து!

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதியில் இன்று (29) புதன்கிழமை காலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தை கட்டுப்படுத்த அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை...
உள்நாடுபிராந்தியம்

சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் ஊடக உதவிச் செயலாளரின் நூல் வெளியீடு!

editor
சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் ஊடக உதவிச் செயலாளர் சுனில் லீலானந்த பெரேரா எழுதிய “மெணிக் அலியா சஹா தவத் அலி” (මැණික් අලියා සහ තවත් අලි) எனும் நூல் நேற்றையதினம் (27)...
உள்நாடுபிராந்தியம்

கண்ணாடி கழிவுகளால் காயமடைந்த பிரதேச சபை ஊழியர்

editor
சம்மாந்துறை பொது மக்களுக்கான அன்பான வேண்டுகோளை பிரதேச சபையினர் விடுக்கின்றனர். எமது ஊரை சுத்தம் செய்யும் எம் சகோதர ஊழியர்களும் எம்மை போன்றே ஒரு மனிதர்கள் எனவே நீங்கள் குப்பைகளை கொடுக்கும் போது கண்ணாடி...