Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கிய இறக்குவானை பிரதேசம் – மக்களின் இயல்பு நிலை முற்றாக பாதிப்பு

editor
தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக இறக்குவானை பிரதேசத்தில் சில பகுதிகள் இன்றையதினம் (20) நீரில் மூழ்கியுள்ளன. இறக்குவானை பஸ் தரிப்பு நிலையம் மற்றும் இறக்குவானை பள்ளி வீதி, மற்றும் இறக்குவானை உக்குவத்தை...
உள்நாடுபிராந்தியம்

கிட்டங்கியில் சல்பீனியாக்களை அகற்றும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுப்பு.!

editor
கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக கிட்டங்கிப் பால வீதியூடாக வெள்ளம் பாய்கின்ற நிலையில், அந்த வீதியில் சல்பீனியாக்கள் பரவியிருப்பதால் போக்குவரத்துக்கு பாரிய இடையூறு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அம்பாறை மாவட்ட அனர்த்த...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

அட்டாளைச்சேனையில் 7மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை கட்டிட திறப்பு விழா

editor
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் கீழ் ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ஆலம் குளம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 7மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை கட்டிட...
உள்நாடுபிராந்தியம்

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் 204 வது கொடியேற்று விழா வெள்ளி ஆரம்பம்!

editor
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் காரணக் கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது, ஸெய்யித் அப்துல் காதிர் நாகூரி மாணிக்கப்பூரி பாதுஷா நாயகம்...
உள்நாடுபிராந்தியம்

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் மோசமான கவனக்குறைவு – A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் சம்பவம்

editor
இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் அமைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை மத்திய...
உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிளும் வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – ஒருவர் படுகாயம்

editor
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா பங்களாவத்த பகுதியில் இன்று (19) பிற்பகல் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்...
உள்நாடுபிராந்தியம்

விடுதி உரிமையாளரை கொலை செய்ய துப்பாக்கியுடன் வந்த நபர் கைது

editor
வெலிகம பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் உரிமையாளரைக் கொலை செய்யும் நோக்குடன் பிரவேசித்த சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேல் மாகாணம் வடக்கு குற்றப்பிரிவுப் பணிப்பாளரின் தலைமையிலான குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசேட...
உள்நாடுபிராந்தியம்

அட்டைப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

editor
கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (19) காலை ஏற்பட்ட இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு...
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்ற மத சுகந்திரம் தொடர்பான செயலமர்வு

editor
மத நல்லிணக்கம் மற்றும் அடிப்படை மத சுகந்திரம் தொடர்பில் மும்மத மக்களும் செறிந்து வாழும் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தமர்வானது NCEASL (National Christian Evangelical Alliance of Sri Lanka) நிறுவன அனுசரனையுடன்...
உள்நாடுபிராந்தியம்

தங்காலையில் துப்பாக்கிச் சூடு – தம்பதியினர் பலி

editor
தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த...