Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

ஆழ்கடலில் வைத்து மீன் குத்தியதால் ஒருவர் மரணம்

editor
ஆழ்கடலில் வைத்து மீன் குற்றி ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணம்அடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர் படகில் சென்றுள்ளனர். அவர்கள் நேற்று...
உள்நாடுபிராந்தியம்

பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது – ஒருவர் பலி

editor
அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில்...
உள்நாடுபிராந்தியம்

கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

editor
யாழ்ப்பாணத்தில் 250 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவர் சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்பரப்பில் சுற்றுக்காவல் பணியில் கடற்படையினர் ஈடுப்பட்டிருந்த வேளை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகை வழிமறித்து சோதனையிட்டனர். அதன்போது...
உள்நாடுபிராந்தியம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது – மூவர் வைத்தியசாலையில்

editor
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை பகுதியில் இன்று (28) மாலை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணம் செய்த மூவர் சிறு காயங்களுடன் நுவரெலியா...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் லொரி குடைசாய்ந்து விபத்து!

editor
சிறிய ரக லொரி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – நாவலடி பிரதான வீதி அந்நூர் அகடமி அருகில் வைத்து இன்று (28)...
உள்நாடுபிராந்தியம்

மின்சாரம் தாக்கி 8 வயது சிறுமி பலி

editor
மதவாச்சி பொலிஸ் பிரிவின் சங்கிலிகந்தராவ பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்று (27) உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கிய குறித்த சிறுமி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...
உள்நாடுபிராந்தியம்

பேருந்து நிறுத்தம் நிலையத்தில் கூரை முற்றாக சேதம்!

editor
அம்பாறை சம்மாந்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட ஆண்டியடி சந்தியில் காணப்படும் பேருந்து நிறுத்தம் இடத்தின் கூரை முற்றாக சேதமடைந்து காணப்படுகிறது. அன்றாடம் தமது அடிப்படை தேவைகளுக்காக இந்த பேருந்து நிறுத்தம் இடத்தில் இருந்து அதிகளவான...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் பெருந்தொகையான போதை மாத்திரைகள் மீட்பு

editor
புத்தளம் – கற்பிட்டி முகத்துவாரம் கடற்கரைப் பகுதியில் இருந்து பெருந்தொகையான போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து, உடன் செயற்பட்ட கற்பிட்டி பொலிஸ்...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியது!

editor
திருகோணமலை – கந்தளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (27) காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்களை...
உள்நாடுபிராந்தியம்

குருணாகல் தொழிலதிபர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

editor
குருணாகல், மில்லாவ பகுதியில் ஹோட்டல்கள் உட்பட பல வணிக நிறுவனங்களை வைத்திருக்கும் பிரபல தொழிலதிபரின் சடலம் (26) பமஹாவ, தியதம்பாவில் உள்ள காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குருணாகல், மில்லாவவில் உள்ள ரந்தோலா...