Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

editor
மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை இன்று (7) அதிகாலை பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். மன்னாரில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு...
உள்நாடுபிராந்தியம்

கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேர் – பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்பு

editor
எத்துகால கடலில் நீராடச்சென்ற நான்கு பேர் கடல் அலையில் சிக்கி, கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின்...
உள்நாடுபிராந்தியம்

பஸ் மோதியதில் 7 வயது சிறுவன் பரிதாப மரணம்

editor
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் பஸ் மோதியதில் ஏழு வயதுடைய பி.கவிசேக் என்னும் சிறுவன் உயிரிழந்துள்ளார். நேற்று (06) காலை தாயும் இரு பிள்ளைகளுமா மகோயாவுக்கு சென்று பிற்பகல் 1 மணியளவில்...
உள்நாடுபிராந்தியம்

நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி – மட்டக்களப்பு, வாகரையில் சோகம்

editor
மட்டக்களப்பு, வாகரை, கருவப்பங்கேணி பகுதியில் குளத்திற்கு நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மரணமடைந்த மூவரில் இரண்டு சிறுமிகளும்...
உள்நாடுபிராந்தியம்

26 வயது பெண் கொலை – குற்றத்தை ஒப்புக்கொண்ட 17 வயது சிறுவன்

editor
குருவிட்ட, தெவிபஹல, தோடன் எல்லவைச் சேர்ந்த 26 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக 17 வயது சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பாலியல் வன்புணர்வுக்கு முயன்றபோது குறித்த பெண் சத்தம்போட முயன்றபோதே இந்தக்...
உள்நாடுபிராந்தியம்

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்தியவர் கைது!

editor
மோட்டார் சைக்கிளில் ஊடாக ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளை விற்பனைக்கு கொண்டு சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு மோட்டார் சைக்கிளையும் காரைதீவு பொலிஸார் கைப்பற்றி உள்ளனர். இச்சம்பவம் நேற்று...
உள்நாடுபிராந்தியம்

ரயில் கடவையில் விபத்து – ஸ்தலத்திலேயே ஒருவர் பலி – ஒருவர் காயம்

editor
கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுர்து மாவத்தை திசை நோக்கிய கிளை வீதியில், பாதுகாப்பற்ற ரயில் கடவையில், ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து நேற்று (05) காலை இடம்பெற்றுள்ளதாக...
உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு – சிறுமி உட்பட மூன்று பேர் வைத்தியசாலையில்

editor
கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்....
உள்நாடுபிராந்தியம்

நீரில் மூழ்கி ஒருவர் பலி – அநுராதபுரத்தில் சோகம்

editor
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலிப்பொத்தான குளத்தில் நீராடிக்கொண்டிருந்த மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்...
உள்நாடுபிராந்தியம்

மரண வீட்டில் குடும்பத் தகராறு – கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

editor
மஹியங்கனை, குருமட பிரதேசத்தில் இரு நபர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரின் உறவினரின் மரண...