Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

சிகை அலங்கார நிலையமொன்றில் வைத்து இளைஞன் மீது கத்திக்குத்து – காத்தான்குடியில் சம்பவம்

editor
காத்தான்குடியிலுள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் வைத்து இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை நடத்தியவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். காத்தான்குடி 06,...
உள்நாடுபிராந்தியம்

கண்டி, உடுதும்பரையில் 300 மி.மீ இற்கும் அதிக மழைவீழ்ச்சி

editor
கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட்டுள்ள...
உள்நாடுபிராந்தியம்

பேருந்தும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – தாயும், குழந்தையும் பலி

editor
தெஹியத்தகண்டிய பகுதியில் இன்று (17) பிற்பகல் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பொலன்னறுவை – மஹியங்கனை வீதியின் முவகம்மன பகுதியில் இந்த...
உள்நாடுபிராந்தியம்

வைத்தியர் மீது தாக்குதல் – பதுளை வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

editor
பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் மீது முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு இலக்கான வைத்தியர் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதுளை வைத்தியசாலை...
உள்நாடுபிராந்தியம்

உரிய பாதுகாப்பு இல்லை – அநுராதபுரத்தில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

editor
வைத்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 3 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலை வளாகத்தில் வெறுமையான தோட்டாக்கள் சில மீட்கப்பட்டதால், வைத்தியர்களின் பாதுகாப்புத் தொடர்பில்...
உள்நாடுபிராந்தியம்

காட்டுப்பன்றியுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து – இருவர் காயம்

editor
அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, காட்டுப்பன்றியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில்,...
உள்நாடுபிராந்தியம்

200 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

editor
தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கொழும்பு நகர மதுவரிப் பிரிவு அதிகாரிகளால் தெமட்டகொடை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் சீருடையில் இருந்தவாறே, 200 கிராம் ‘ஐஸ்’...
உள்நாடுபிராந்தியம்

அநுராதபுரத்தில் பாரிய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது

editor
வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றினை உடைத்து ரூ. 5 கோடிக்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த பிராடோ ஜீப் வண்டி மற்றும் தங்க நகை பணம்,கையடக்க தொலைபேசிகள் என்பவற்றினை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பல்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய மலேசிய விமானம்

editor
மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று, யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (15) தரையிறங்கியுள்ளது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த அந்த விமானத்திற்கு யாழ்ப்பாணம்...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது

editor
மூதூர் பகுதியில் ஐஸ் போதைப்பொருள்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 23, 26 மற்றும் 40 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் ஹபீப் நகர் மற்றும் ஹைரியா நகர் கிராமங்களைச்...