தேங்காய் திருடச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு
குருணாகல் – வீரம்புகெதர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உஹுமீய பகுதியில் வீடொன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் புதன்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. குருணாகல் வாரியபொல...