Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது

editor
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (30) மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

யாழில் பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான 31 வயதான இளைஞர் உயிர்மாய்ப்பு – மீட்டர் வட்டியை காணியை விற்பனை செய்து செலுத்திய தாய்

editor
யாழில் பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது. உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த நபர் கைபேசியில்...
உள்நாடுபிராந்தியம்

பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

editor
பெருந்தோட்ட மக்களை அவமானப்படுத்தியதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் இணைந்து ஹட்டன் நகரில் இன்று காலை (30) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ​சில அரசியல்வாதிகள் மற்றும் சமூக...
உள்நாடுபிராந்தியம்விளையாட்டு

பாலமுனை மெருன்ஸ் கழகம் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மார்க்ஸ்மேன் அணியினர் சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டனர்

editor
பாலமுனை மெருன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிக்கு ஒன்பதுபேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2025.10.30ஆம் திகதி பாலமுனை பொதுவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.  இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன்...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | திருகோணமலை கடற்கரையில் பெருமளவிலான சிவப்பு நண்டுகள் கரையொதுங்கல்

editor
திருகோணமலை உட்துறைமுகவீதி கடற்கரையில் பெருமளவான சிவப்பு நிற நண்டுகள் கரை ஒதுங்கி வருகின்றன. இவற்றில் பல நண்டுகள் இறந்த நிலையிலும், சில நண்டுகள் உயிருடன் காணப்படுகின்றன. கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக இச்சிவப்பு நிற...
உள்நாடுபிராந்தியம்

மீன்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்த 9 வயது பிக்கு – குளத்தில் தவறி விழுந்து பலி

editor
குருணாகலில் வெல்லவ கினிகாராவ ரஜமஹா விகாரையில் உள்ள குளத்தில் தவறி விழுந்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
உள்நாடுபிராந்தியம்

3 மாதங்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணத்தில் பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று இன்று (29) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் – கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...
உள்நாடுபிராந்தியம்

கந்தளாய், சேருநுவர வீதியில் உழவு இயந்திரமும் லொறியும் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

editor
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய்-சேருநுவர வீதியில் நேற்று மாலை (28) இடம்பெற்ற விபத்தில், உழவு இயந்திரத்துடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதியதில், உழவு இயந்திரச் சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். காயமடைந்தவர் கந்தளாய்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் மோட்டார் சைக்கில் ரேஸ் ஓடும் சிறுவர்களால் பொதுமக்கள் அச்சம்

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சம்மாந்துறை குவாஷி நீதிமன்றம் முன்னால் மீண்டும் ஒரு விபத்து இன்று (29) இடம்பெற்றுள்ளது. இந்த மாத காலத்திற்குள் அதே இடத்தில் இடம்பெற்ற இரண்டாவது விபத்தாக இது பதிவு...
உள்நாடுபிராந்தியம்

இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து விபத்து – மூவர் வைத்தியசாலையில்

editor
இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து இடம்பெற்ற விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்று (29) காலை இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில்...