Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

பெண் ஒருவர் தற்கொலை – யாழில் சோகம்

editor
யாழில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் (27) தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது...
உள்நாடுபிராந்தியம்

தோட்ட இளைஞர்களின் சொந்த முயற்சியால் இரண்டு தொங்கு பாலங்கள் திறந்து வைப்பு

editor
பொகவந்தலாவ கெர்க்கஷ்வோல்ட் எல்பட கீழ்பிரிவு மற்றும் மேல்பிரிவு ஆகிய தோட்டப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நாளாந்தம் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் கேசல்கமுவ ஒயாவை ஊடறுத்து செல்லும் இரண்டு தொங்கு பாலங்கள் இன்று...
உள்நாடுபிராந்தியம்

மனைவி மரணித்து மூன்றாவது நாளில் கணவனும் மரணம் – ஓட்டமாவடியில் சோகம்!

editor
மனைவி மரணமடைந்து மூன்று நாட்களின் பின்னர் கணவரும் மரணமடைந்த சோகச் சம்பவமொன்று ஓட்டமாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி – 1 ஆம் வட்டாரம் மஸ்ஜித் கலீபா உமர் வீதியில் வசித்து வந்த ராவியத்தும்மா என்பவர்...
உள்நாடுபிராந்தியம்

ரம்புட்டான், மங்குஸ்தான் பழங்கள் விற்பனை அமோகம்

editor
அம்பாறை மாவட்டம் மற்றும் கல்முனை பகுதிகளில் தற்போதைய வெப்பநிலை மாற்றத்தால், பொதுமக்கள் அதிகளவில் குளிர்ச்சி தரும் பழங்களை வாங்கி வருகின்றனர். இதன் விளைவாக, மங்குஸ்தான், ரம்புட்டான், துரியன், கொய்யா போன்ற அரிய மற்றும் மூலிகை...
உள்நாடுபிராந்தியம்

ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி

editor
வாசனை திரவியங்கள் மற்றும் சவர்க்கார பொருட்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி தடம் புரண்டு உள்ளது. குறித்த விபத்து கொட்டகலை ஹட்டன் பிரதான வீதியில் கிரிஸ்லஸ் பாம் பகுதியில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்டதாக...
உள்நாடுபிராந்தியம்

ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது

editor
சீதுவை பொலிஸ் பிரிவின் ராஜபக்ஷபுர, 18வது மைல்கல் மற்றும் கொட்டுகொட பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை...
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் – 23 வயதுடைய இளைஞன் பலி!

editor
வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் கிளிநொச்சி, பாரதிபுரத்தை...
உள்நாடுபிராந்தியம்

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

editor
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவனிபியவர வயலில் வாய்க்காலுக்குள் உயிரிழந்த நிலையில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் நேற்று (26) பி.ப. 4.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மஹதிவுல்வெவ,...
உள்நாடுபிராந்தியம்

திருமணத்திற்கு செல்ல தயாரான நான்கு வயது சிறுமி – ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சோக சம்பவம்

editor
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் விழுந்த நான்கு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருமண நிகழ்வு ஒன்றுக்கு...
உள்நாடுபிராந்தியம்

‘சவூதி நூர்’ திட்டத்தின் கீழ் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம் – சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில்

editor
இலங்கை மக்களின் ஆரோக்கிய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல்வேறு துறைகளில் மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் சவூதி அரேபியா, இம்முறை ‘சவூதி நூர்’ தன்னார்வத் திட்டத்தின் மூலம் கண் பார்வை தொடர்பான நோய்களுக்கு இலவச சிகிச்சை...