Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

சிலாவத்துறை, அரிப்பு பகுதியில் ரூ.20 மில்லியனுக்கும் அதிகமான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டது

editor
இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 29 ஆம் திகதி அதிகாலை சிலாவத்துறை அரிப்பு பகுதியில், நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ரூ. 20 மில்லியனுக்கும் அதிகமான தெரு மதிப்புள்ள நூற்று ஒரு...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 23 வயதுடைய இளைஞன் கைது

editor
பொரளையில் 1.1 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 125 கிராம் ஹெரோயினுடன் 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக...
உள்நாடுபிராந்தியம்

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரடியனாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (30) இரவு முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்...
உள்நாடுபிராந்தியம்

கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூடு – 23 வயதுடைய இளைஞர் பலி

editor
கொஸ்கொட, தூவமோதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
உள்நாடுபிராந்தியம்

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி – நால்வர் படுகாயம்

editor
லிந்துலை, மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பிரிவில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும்...
உள்நாடுபிராந்தியம்

ரம்புக்கனை, ஹதரலியத்த வீதியில் கோர விபத்து – இருவர் பலி

editor
ரம்புக்கனை – ஹதரலியத்த பிரதான வீதி வெலிக்கடபொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். லொறியொன்று வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது ....
உள்நாடுபிராந்தியம்

டிக்டோக் காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக சொந்த வீட்டில் நகைகளை திருடிய காதலி கைது

editor
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டிக்டோக் பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று (28) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...
உள்நாடுபிராந்தியம்

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி, மகள் வீட்டில் சடலங்களாக மீட்பு

editor
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யடிநுவர, யஹலதென்ன பகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் இந்தச் சடலங்கள்...
உள்நாடுபிராந்தியம்

பொரளை பகுதியில் கோர விபத்து – ஒருவர் பலி

editor
பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் (Bucket truck) ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில்...
உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 18 வயதுடைய ஒருவர் கொலை

editor
மாத்தளை, பலாபத்வல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததை அடுத்து ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாத்தளை, பலாபத்வல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் ஆவார். சம்பவ...