Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மொனராகலையில் கடும் மழை – வான் கதவுகள் திறப்பு – கதிர்காம பக்தர்களுக்கு எச்சரிக்கை

editor
மொனராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தல, வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கமைய வெஹரகல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது இரண்டு வான் கதவுகள்...
உள்நாடுபிராந்தியம்

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ள திருகோணமலை, தம்பலகாமம்

editor
தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் இன்று புதன்னிழமை (26) குறித்த பகுதிக்கு தம்பலகாமம்...
உள்நாடுபிராந்தியம்

வெள்ளத்தில் மூழ்கியுள்ள அம்பாறை – மக்களை அவதானமாக இருக்க கோரிக்கை!

editor
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், மக்கள் அதிகம் பாவிக்கும் முக்கிய வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது. அத்தோடு...
உள்நாடுபிராந்தியம்

காதலனின் வீட்டில் 8 பவுண் நகைகளை திருடிய காதலி கைது – இலங்கையில் சம்பவம்

editor
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞரும்,...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் படகு கவிழ்ந்து விபத்து – 22 வயதுடைய இளைஞன் பலி

editor
பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார். தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் இன்ஜினை...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறையில் கனமழை – வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்

editor
அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது. இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் அம்பாறை கல்முனை...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய சம்பவம் – சற்றுமுன் மூவர் கைது

editor
மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலையில் அமைத்த தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர், அடங்கலாக தாந்தாமலை RDS தலைவர், பிரதேச சபை உத்தியோகத்தர், என...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப் பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது.

editor
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து பல்கலைகழக மாணவரொருவர் ஐஸ் போதைப் பொருளுடன் இன்று செவ்வாய்கிழமை (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழக மாணவனிடமிருந்து 10 கிராம் 200 மில்லி...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் ஜாயா நகர் பராமரிப்பற்ற காணிகளால் டெங்கு பரவல் – மக்கள் கடும் குற்றச்சாட்டு

editor
மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட காணிகளின் காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக அங்குள்ள பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து...
உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் வெள்ள அபாயம் – முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு

editor
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கல்முனை...