Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு

editor
தெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதன் உரிமையாளர் உயிரிழந்தார்....
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை சபூர் வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக பாரிய போராட்டம்

editor
சம்மாந்துறை கமு/சது/சபூர் வித்தியாலய அதிபரின் திடீர் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி, இன்று (09) காலை பாடசாலைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பின்னர் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால் பாரிய முற்றுகைப் போராட்டமாக...
உள்நாடுபிராந்தியம்

கொழும்பு, கண்டி பிரதான வீதியில் இரு பேருந்துகளும், லொறியும் மோதி கோர விபத்து

editor
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவ​னெல்லை, பல்பாத பகுதியில் இன்று (09) மாலை 3.30 மணியளவில் இரண்டு பேருந்துகள் மற்றும் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், லொறியின் உதவியாளர் உயிரிழந்தார். இந்த...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி வெள்ளத்தில் மூழ்கியது

editor
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு, போன்ற கிராமங்களில் கன மழையினால் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கின. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்,...
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருது பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

editor
அம்பாறை – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த மணவர் தமது வீட்டில் தூக்கில்...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறையில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

editor
கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 38 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று...
உள்நாடுபிராந்தியம்

வைத்தியர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

editor
அரச வைத்தியசாலைகளில் கடமையில் இருந்து கொண்டு, ‘பணிப் புறக்கணிப்பு’ எனும் பெயரில் நேற்று முன்தினத்திலிருந்து மூன்று நாட்களாக பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்க மறுத்து வரும் வைத்தியர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று...
உள்நாடுபிராந்தியம்

மூதூர், ஹபிப் நகர் பகுதியில் கடும் கடல் அரிப்பு – உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

editor
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபிப் நகர் பிரதேசம் தற்போது கடுமையான கடல் அரிப்புக்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மீனவர்கள் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் முக்கிய இடமே...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம், அநுராதபுரம் வீதியில் கோர விபத்து!

editor
புத்தளம்-அனுராதபுரம் வீதி 9வது மைல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் நேற்று (07) ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் வேன் ஒன்றும் சொகுசு பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு...
உள்நாடுபிராந்தியம்

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் சம்மாந்துறைக்கு விஜயம்

editor
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைத் தலைவர் டாம் சோப்பர் சம்மாந்துறைக்கு இன்று (07) விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான...