Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

பல கொலைகளை செய்ய திட்டம் – துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor
T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் அம்பாறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்...
உள்நாடுபிராந்தியம்விசேட செய்திகள்

தங்கம் வென்று தேசிய மட்ட Chess போட்டியில் விளையாட சபிலுல் லமா தெரிவு

editor
இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனம் நடத்திய சதுரங்க போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றி சாய்ந்தமருது முபீன் பாத்திமா சபிலுல் லமா கொழும்பில் நடக்க இருக்கும் தேசிய மட்ட...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் கஞ்சா போதைப்பொருளுடன் 48 வயது நபர் கைது!

editor
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா போதைப்பொருளை மோட்டார் சைக்கிள் மூலம் விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் 48 வயதுடைய ஒருவர் இன்று (14) ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸாருக்கு...
உள்நாடுபிராந்தியம்

டிக்டொக் நட்பு பயங்கரமாக மாறியது – இளம் பெண்ணை குழுவாக பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது

editor
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸாரால் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள்...
உள்நாடுபிராந்தியம்

மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் – ஒருவர் கைது

editor
கண்டி – குகாகொட வீதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண் மற்றும் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கட்டுகஸ்தோட்டை...
உள்நாடுபிராந்தியம்

தடியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை – சகோதரன் கைது

editor
பமுணுகம, சேதவத்த பகுதியில் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர் பமுணுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கம்புருகமுவ, ஊதுடல்ல பகுதியைச்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கேகாலையில் வெள்ள பாதிப்புகள் குறித்து முக்கிய கலந்துரையாடல் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி பங்கேற்பு

editor
கேகாலை மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்தின் வேண்டுகோளின் பேரில், நேற்றைய தினம் (12) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மாவனல்லை கொட்டியா கும்பற ஜும்ஆ பள்ளிவாயலில்...
உள்நாடுபிராந்தியம்

பேஸ்புக் விருந்து சுற்றிவளைப்பு – போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்கள், 4 யுவதிகள் கைது

editor
தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்களையும் 4 யுவதிகளையும் கைது செய்துள்ளனர். இன்று (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் மான் இறைச்சி, துப்பாக்கியுடன் இருவர் கைது

editor
மான் இறைச்சி, வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரு சந்தேக நபர்களைச் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின்...
உள்நாடுபிராந்தியம்

தண்ணீர் நிரம்பிய பக்கட்டுக்குள் குழந்தை விழுந்து பலி – கற்பிட்டி, முசல்பிட்டியில் சோகம்

editor
கற்பிட்டி, முசல்பிட்டி பகுதியில் இன்றைய தினம் (12) குளியலறை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் நிரம்பிய பக்கட்டுக்குள் விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில்...