பல கொலைகளை செய்ய திட்டம் – துப்பாக்கியுடன் ஒருவர் கைது
T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் அம்பாறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்...
