Category : சூடான செய்திகள் 1

அரசியல்சூடான செய்திகள் 1விசேட செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரிக்கு விஜயம்

editor
அரச ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய (20) தினம் பொதுச் சேவைத் துறை ஊழியர்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்போடு செயல்பட்டு வரும் முன்னணி...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் CID யினரால் கைது

editor
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார். 2022 மே 09ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

வீடியோ | BREAKING NEWS – பேலியகொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நான் ஜனாதிபதியாக வந்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டுவேன் – நாமல் எம்.பி

editor
அம்பாறை மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை உகண பிரதேச மக்களை சந்தித்து கலந்துரையாடலில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

CID க்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

editor
வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக முன்னாள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த பணமோசடி சட்டத்தின் கீழ்...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து தபால் ஊழியர்கள் அவசர அறிவிப்பு

editor
இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினால் இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத்தை அவதூறு செய்யும் வகையில் AI காணொளி – CIDயில் முறைப்பாடு

editor
அமைச்சர் விஜித ஹேரத்தை அவதூறு செய்யும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பிரபல...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

புதிய பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதி அநுரவை சந்தித்தார்

editor
புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

சர்வதேச இரத்தினக்கல், ஆபரண விற்பனை கண்காட்சியை பிரதமர் ஹரிணி திறந்து வைத்தார்

editor
சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண விற்பனை கண்காட்சி (2005- இலங்கை) இன்றையதினம் (15) பெல்மதுளை சில்வரே ஹோட்டல் மண்டபத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி கண்காட்சி இன்று (15) முதல்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்கள் தொடர்பில் வெளியான தகவல்

editor
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான கோவைகளைத் தயாரித்து கோரிக்கையாக...