Category : காலநிலை

உள்நாடுகாலநிலை

200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை – அவசர எச்சரிக்கை

editor
இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் (அட்சரேகை 5.9°N மற்றும் தீர்க்கரேகை 82.6°E இற்கு அருகில்)...
உள்நாடுகாலநிலை

150 மி.மீ இற்கும் அதிகமான மழை – சிவப்பு எச்சரிக்கை நீட்டிப்பு

editor
நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக் கருத்தில் கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கான எச்சரிக்கையையும் கண்காணிப்புக் காலத்தையும் நீட்டித்துள்ளது. திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையின்படி, பொதுமக்கள் நவம்பர்...
உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (25) நள்ளிரவு நிலவரப்படி இலங்கைக்கு தெற்கே அமைந்திருந்ததாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த 30 மணி நேரத்திற்குள் இது ஒரு காற்றழுத்தத்...
உள்நாடுகாலநிலை

பல பகுதிகளில் பலத்த மழை – சிவப்பு எச்சரிக்கை

editor
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ (Red Alert) நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (25) பிற்பகல் 03.45 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கையானது நாளை (26)...
உள்நாடுகாலநிலை

200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யும்!

editor
தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்துப் உருவாகி வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென்,...
உள்நாடுகாலநிலை

இன்று முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
இலங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான நிலைமை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக...
உள்நாடுகாலநிலை

பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை

editor
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையமானது, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று, பலத்த மழை மற்றும் கொந்தளிப்பான கடல் பிராந்தியங்கள் தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. வங்காள...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

editor
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதன்போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் போது...
உள்நாடுகாலநிலை

நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

editor
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இன்று (17) நண்பகல் 12.30 மணிக்கு வௌியிடப்பட்ட இந்த அறிவித்தல் இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என...