Category : உள்நாடு

உள்நாடு

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது

editor
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றத்திற்குப் பிறகு தப்பிச்...
உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு

editor
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்புநாட்டின் ஊடாக தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என...
உள்நாடுபிராந்தியம்

நாரஹேன்பிட்டியில் கார் மீது துப்பாக்கிச் சூடு

editor
நாரஹேன்பிட்டி பகுதியில் இன்று இரவு (17) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ பயணித்த காரின் மீதே இந்த துப்பாக்கிச் சூடு...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் அமெரிக்கா செல்கிறார்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுக்கும், ரஷ்யாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார். அடுத்த மாத முற்பகுதியில் இந்த பயணம் இடம்பெறவுள்ளது....
அரசியல்உள்நாடு

அனைத்து இன மக்களுக்கும் உரிய முறையில் சேவை – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor
நாட்டில் உள்ளூராட்சி மன்றங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி அமைத்து அதனூடாக மக்களுக்கு உரிய சேவைகளை பெற்றுக் கொடுப்போம்! பொது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அதற்கு உரிய முறையில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

சூடுபிடித்துள்ள அரசியல் களம் – கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு கடும் போட்டி!

editor
உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை...
உள்நாடுபிராந்தியம்

இளம் ஊடகவியலாளர் விபத்தில் சிக்கி பலி

editor
ஹபரணை – திருகோணமலை வீதியில் அநுராதபுரம், ஹபரணை, கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று இரத்தினபுரியில்...
உள்நாடு

இன்று இரவு இயக்கப்படவிருந்த தபால் ரயில் சேவைகள் இரத்து

editor
ரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (17) இரவு இயக்கப்படவிருந்த இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 8 தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...
அரசியல்உள்நாடு

பிலிப்பைன்ஸ் தூதுவர் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor
டாக்காவில் உள்ள இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட், பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (16) சந்தித்தார். தூதுவர் கெய்ங்லெட்டை வரவேற்ற பிரதமர், அவரது புதிய நியமனத்திற்கு வாழ்த்துக்களைத்...
அரசியல்உள்நாடு

உப்பைக் கூட மக்களுக்கு சரியாக வழங்கிக் கொள்ள முடியாத அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை – சஜித் பிரேமதாச

editor
நாட்டு மக்கள் தற்போது பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வருமான மூலங்கள் மூடு கண்டு, சரியான வாழ்வாதாரம் கிடைக்காமையால், மக்களுக்கு கிடைக்கும் வருமானம் குறைந்து, பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. அரிசி, பால்...