Category : உள்நாடு

உள்நாடுபிராந்தியம்

சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு – ஒருவர் கைது!

editor
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்...
உள்நாடு

இன்று இரவு வானில் தென்படவுள்ள சூப்பர் மூன்

editor
இன்றிரவு (03) ஒரு சூப்பர் மூன் தெரியும் என்றும், வழக்கமான முழு நிலவை விட குறிப்பிடத்தக்க அளவில் பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றும் என்றும் ஆர்தர் சி. கிளார்க் இன்ஸ்டிடியூட் ஃபார் மாடர்ன் டெக்னாலஜிஸ் அறிவித்துள்ளது....
உள்நாடு

வாகன இறக்குமதி குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்கள்

editor
இலங்கை, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் வெளிநாட்டுத் துறை செயல்திறன்...
உள்நாடு

உரிமம் இன்றி யானை வைத்திருந்த சம்பவம் – அலி ரொஷானின் பிணைக் கோரிக்கையை விசாரிக்க நீதிமன்றம் முடிவு

editor
உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்த குற்றத்திற்காக தண்டனை பெற்று சிறையில் இருக்கும் அலி ரொஷான் எனப்படும் சமரப்புளிகே நிராஜ் ரொஷானின் பிணை கோரிக்கை மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15-ஆம் திகதி விசாரணைக்கு...
அரசியல்உள்நாடு

இந்தியா பயணமானார் சஜித் பிரேமதாச

editor
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். முன்று நாள் உத்தியோகபூர்வ இந்த விஜயத்தின் போது, ​​எதிர்க்கட்சித் தலைவர் இந்திய அரசாங்கத்தின் பல...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்புடன் வினைத்திறன் மிக்க ஆசிரியர் நூல் வெளியீட்டு விழா

editor
கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கல்வியாளர் திரு. எம். எல். எம். முபாறக் அவர்களின் நூல் “வினைத்திறன் மிக்க ஆசிரியர்” எனும் நூல், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால்...
அரசியல்உள்நாடு

எதிர்கால தலைமுறையை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் – ஜனாதிபதி அநுர

editor
கிராமத்திற்கும் விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும் அவசியம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். களனி வித்யாலங்கார சர்வதேச பௌத்த...
உள்நாடுபிராந்தியம்

போதைப்பொருள் கடத்தியவர் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணை!

editor
நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல் மஸ்ஹர் வீதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(2) 32 வயதுடைய குறித்த ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார். உதவிப்...
உள்நாடு

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு மீண்டும் விளக்கமறியல்

editor
போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த மற்றும் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், எதிர்வரும் 10...
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாரியளவான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

editor
21 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக நாட்டுக்கு வந்துள்ள நிலையில்,...