Category : உள்நாடு

உள்நாடு

வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

editor
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) காலை 23,000 புள்ளிகளை...
உள்நாடு

வடமேல் மாகாண மக்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

editor
ஆட்பதிவு திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகத்தின் ஒரு நாள் சேவைகள் நேற்று (03) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதன்படி, ஒரு நாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டைகளைப் பெறுதல் மற்றும் அது தொடர்பான...
அரசியல்உள்நாடு

ஆயுர்வேத துறையில் 300 பட்டதாரிகளுக்கு நியமனம்

editor
அரச சேவையில் 72,000 பேரை இணைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக உள்ளூர் ஆயுர்வேத வைத்தியத் துறையில் பணியாற்றுவதற்கு 7000 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதனை முன்னிட்டு சமூக சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | புது டில்லியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பைச் சந்தித்தார் சஜித் பிரேமதாச

editor
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (03) புது டில்லியில் இந்திய தொழிற்துறைக்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் கைது

editor
யாழ்ப்பாணம் – கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் 2 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயினுடன், நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 31 வயதுடைய பெண்ணொருவர் திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட...
உள்நாடு

ரணிலின் முன்னாள் ஆலோசகர் நிதி மோசடி தொடர்பில் கைது!

editor
முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும், முன்னாள் பிரதமர் உயர்தர ஆலோசகருமான சரித்த ரத்வத்தே ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். சரித ரத்வத்தே, 2015 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க...
உள்நாடு

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – காயமடைந்தவர் உயிரிழப்பு

editor
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று (04) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் மோதர தேவாலய...
உள்நாடு

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு கால அவகாசம் – ஜோசப் ஸ்டாலின்

editor
பாடசாலை நேரத்தை அரை மணிநேரமாக அதிகரிக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. குறித்த தீர்மானத்தை மாற்றாவிட்டால்,...
உள்நாடு

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் ஒன்றில் பிரவேசித்த...
உள்நாடு

WhatsApp ஊடான நிதி மோசடி அதிகரிப்பு – அவதானமாக இருங்கள்

editor
WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக அதன் உதவி...