Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 114 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

editor
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி, 2025ஆம்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு

editor
தனது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட உரையொன்றை ஆற்றிய ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கு...
உள்நாடு

முச்சக்கர வண்டியில் வந்த இருவர் – உயிரிழந்த நபரை வீதிக்கு அருகில் விட்டுச் சென்ற சம்பவம்

editor
இன்று (21) காலை 11.45 மணியளவில், வெல்லம்பிட்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட வெலேவத்த, ரம்யவீர மாவத்தைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், உயிரிழந்த நபர் ஒருவரை வீதிக்கு அருகில் விட்டுச்...
உள்நாடு

சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம் – யாழில் சம்பவம்

editor
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட, மானிப்பாய்...
அரசியல்உள்நாடு

வேட்பு மனு நிராகரிப்பு வழக்குகளில் வேறு கட்சிகளுக்காக முன்னிலையாக மாட்டேன் – சுமந்திரன்

editor
இலங்கை தமிழரசு கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று (20) ஊடகவியலாளர்களிடம் கருத்து கூறும் போதே அவ்வாறு தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முக்கிய சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து – பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (Samuel Paparo) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில்...
உள்நாடு

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – 10 சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

editor
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேக நபர்களை மேலும் வரும் 4ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேக...
அரசியல்உள்நாடு

மக்கள் நம்பிக்கையை சிதைக்கும் செயல்பாடாகும் – சஜித் பிரேமதாச

editor
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் சூரிய சக்தி உற்பத்திக்கு தனி இடம் உண்டு எனவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை எரிசக்தி உற்பத்தியின் காரணமாக நாமும் நாடென்ற வகையில் அதிக கவனம் செலுத்துவதாகவும், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில்...
அரசியல்உள்நாடு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 13 மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல்

editor
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, 13 மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை நேற்று (20) அந்தந்த மாவட்ட செயலகங்களில்...
உள்நாடு

விமானங்கள் இயக்கப்படாது – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசேட அறிவிப்பு

editor
இன்று (21) இரவு 20:40 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL 503 (கொழும்பு முதல் இலண்டன்) மற்றும் UL 504 (​இலண்டன் முதல் கொழும்பு) ஆகிய விமானங்கள் இயக்கப்படாது என்று ஸ்ரீலங்கன்...