வவுனியாவில் 25 வயதான இளம் குடும்பப் பெண் படுகொலை – மாயமான கணவன் பொலிஸில் குழந்தையுடன் சரண்
வவுனியா, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தை நேற்று முன்தினம் (04) பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பெண் அவரது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார்....
