Category : உள்நாடு

உள்நாடு

நடிகர் ஷாருக் கான் இலங்கை வரமாட்டார்

editor
நடிகர் ஷாருக் கான் திட்டமிட்டபடி இலங்கை வரமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டுக்குழு உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka வின் வரலாற்றுச்...
உள்நாடு

கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

editor
கஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று (17) பெல்மடுல்ல நீதவான்...
அரசியல்உள்நாடு

எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

editor
கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவின் தொல்பொருள்...
உள்நாடு

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் – பெண் சந்தேகநபர் ஒருவருக்கு பிணை

editor
ஹெவ்லொக் சிட்டி வீடமைப்பு தொகுதியில் தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த பெண் சந்தேகநபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை...
அரசியல்உள்நாடு

வவுனியா அல் அக்ஸா மாணவர்களை வரவேற்ற பிரதமர் ஹரிணி!

editor
அலரி மாளிகையை பார்வையிட சென்ற வவுனியா அல் அக்ஸா மகா வித்தியாலய மாணவர்களை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய (17) தினம் சந்தித்தார். இதன்போது பிள்ளைகளின் கல்வி...
உள்நாடுவீடியோ

வீடியோ | இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளால் இலங்கைக்கு அச்சுறுத்தல் – நீதிக்கான மய்ய தலைவர் ஷஃபி எச். இஸ்மாயில்

editor
இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான விடயங்களை தடுக்காவிடின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்கொள்ளும் என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமாணி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார். அண்மைக் காலமாக இலங்கையில் இஸ்ரேலிய நாட்டு...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் மாற்றம் அவசியம் – நவீன் திஸாநாயக்க

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். தலைமைத்துவத்திற்கு ஏற்றவர்கள் கட்சியில் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தல் தோல்விக்கு சஜித் பிரேமதாசவும்...
உள்நாடுபிராந்தியம்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 5 பேர் காயம்

editor
குருணாகல் – புத்தளம் வீதியில் பாதெனிய மற்றும் அவுலேகம ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து...
உள்நாடுபிராந்தியம்

ஹோமாகமவில் சடலம் மீட்பு!

editor
ஹோமாகம, பனாகொட, சுஹத மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹோமாகம பொலிஸாரால் இன்று (17) இந்தச் சடலத்தை மீட்டுள்ளனர். இது கொலையா அல்லது...
அரசியல்உள்நாடு

தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகளுக்குதாமதமற்ற சர்வதேச நீதி வேண்டும் – வலி கிழக்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்!

editor
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அந்த இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் முற்றிலும் எமது மக்களும் நாமும் நம்பிக்கை இழந்துள்ளோம். இந்த இனப்படுகொலைக்கு...