Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரை தொடர்பிலான பிரச்சனை தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

editor
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த முன்பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் சார்பில்...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு!

editor
போலியான தகவல்களை சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெற்று இலங்கையில் தங்கியிருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீதான வழக்கை, ஜூலை 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தவழக்கு ஆகஸ்ட் 21...
உள்நாடுபிராந்தியம்

ஹட்டனில் காலணி வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

editor
ஹட்டன் நகரின் கிளை வீதியில் உள்ள காலணி வர்த்தகம் நிலையம் ஒன்றில் இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வர்த்தகம் நிலையம் மூடப்பட்டிருந்ததால், தீ...
உள்நாடுசினிமா

தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்

editor
தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளை (19) மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள், இசை கலைஞர்கள் யாழ்ப்பாண...
அரசியல்உள்நாடு

சஜித்தின் வீடமைப்பு திட்ட முறைகேடு விசாரணைகள் ஆரம்பம்

editor
சஜித் பிரேமதாச அமைச்சராகப் பதவி வகித்த 2015 -2019 காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

editor
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை முன்னிலையாகியுள்ளார். விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே ஹரின் பெர்னாண்டோ இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை...
அரசியல்உள்நாடு

பொத்துவில் அறுகம்பேயில் முஸ்லிம்களின் மபாஸா பள்ளிவாசலுக்கு அருகில் இஸ்ரேலின் சபாத் இல்லம்!

editor
பொத்துவில்-அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லிம்களின் மபாஸா பள்ளிவாசலுக்கு அருகில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் ‘சபாத் இல்லம்’ தொடர்பான பிரச்சினை, நேற்று (17) அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற பொத்துவில் பிரதேச...
உள்நாடு

இரவு நேரத்தில் ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட வாய்ப்பு

editor
எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இத்திட்டத்தின் நோக்கம், இரவு...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்வீடியோ

வீடியோ | தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்...