Category : உள்நாடு

உள்நாடு

மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

editor
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 6 ஆம் திகதி விசாரணைக்கு...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் தொடர்பில் வெளியான தகவல்

editor
கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்னும் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. இந்தப் பின்னணியில், தொகுதியில் தோல்வியடைந்த மேயர் வேட்பாளர், மேயர் பதவிக்கு பொருத்தமானவர் அல்ல என்று கட்சியின்...
உள்நாடுபிராந்தியம்

தகாத உறவில் இருந்த மனைவி – கண்டுபிடித்து போட்டு தள்ளிய கணவன் – இலங்கையில் சம்பவம்

editor
கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கப்பல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01)...
உள்நாடு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் நகர சபையின் முன்னாள் தலைவர் கைது

editor
தலவாக்கலை – லிந்துல நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நகர சபைக்கு சொந்தமான 12ஆம் இலக்க இறைச்சிக் கடையை குத்தகைக்கு வழங்கும்...
உள்நாடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவருக்கு...
உள்நாடு

ஹேக் செய்யப்பட்டது நீர்வழங்கல் அதிகாரசபையின் குறுஞ்செய்தி கட்டமைப்பு

editor
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குறுஞ்செய்தி கட்டமைப்பு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஹேக் செய்த பிட்காயின் ரேன்சம் வைரஸ் வாடிக்கையாளர்களுக்கு பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சமூக ஊடகங்களில் பலர்...
உள்நாடு

மஹிந்தானந்த, நளின் ஆகியோரை குடும்ப உறுப்பினர்கள் மாதத்தில் ஒரு தடவையே சந்திக்கலாம்!

editor
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரை குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் மாதத்துக்கு ஒரு முறை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சிறைச்சாலைகள் வட்டாரங்கள் கூறுகின்றன. கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்கும் அனைத்து...
உள்நாடுபிராந்தியம்

பிரபல ஐஸ் போதைப் பொருள் வியாபாரி உட்பட மூவர் கைது!

editor
நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் உள்ளிட்ட இருவரை சம்மாந்துறை பொலிஸார கைது செய்துள்ளனர். அத்தோடு விற்பனைக்காக இருந்த ஐஸ் போதைப்...
உள்நாடுபிராந்தியம்

இன்று காலை விபத்தில் சிக்கிய பஸ்

editor
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அவிசாவளை டிப்போ பேருந்தொன்று இன்று (02) காலை 8.30 மணியளவில் விபத்துக்குள்ளானதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். திடீரென ஏற்ட்ட இயந்திர கோளாரே விபத்துக்கான...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம், மதுரங்குளியில் மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் பலி

editor
மதுரங்குளிய – சீமரகம பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காயமடைந்த சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) பிற்பகல் இந்த விபத்து நடந்ததாக மதுரங்குளிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய...