Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

editor
உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன...
உள்நாடுபிராந்தியம்

கடுகண்ணாவ மண்சரிவு – ஒருவர் உயிரிழப்பு – நால்வர் வைத்தியசாலையில்!

editor
கண்டி, கீழ் கடுகண்ணாவ பகுதியில் கடை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி-கொழும்பு பிரதான வீதியின் கணேதென்ன பகுதியில் அமைந்துள்ள ஒரு கடையில் இன்று...
உள்நாடு

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் வெளியிட்ட தகவல்

editor
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பது உள்ளிட்ட கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் போதுமான ஆலோசனை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கல்வி அமைச்சு,...
உள்நாடு

மாலைத்தீவில் வேலைவாய்ப்புகள் குறித்து போலி விளம்பரங்கள் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட அறிவிப்பு

editor
மாலைத்தீவில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகப் போலி விளம்பரங்களை வெளியிட்டு, இலங்கைத் தொழிலாளர்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மாலைத்தீவில் உள்ள இலங்கை உயர்...
உள்நாடு

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணம் – திங்கட்கிழமை முதல் ஆரம்பம்

editor
பஸ் கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் அமுல்படுத்தப்படுவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து மற்றும்...
உள்நாடு

பல பிரதேசங்களில் கடும் மழை – மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு

editor
நாட்டின் பல பிரதேசங்களில் பெய்து வரும் கடும் மழையைக் கருத்தில் கொண்டு, மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கைகளை புதுப்பிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் இந்த முன்னெச்சரிக்கைகள்...
அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பியை கொல்லப் போவதாக நான் அச்சுறுத்தவில்லை! – பைசல் எம்.பி

editor
தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் இன்று (21) நாடாளுமன்றத்தில் மறுத்தார். “நான் ஒருபோதும் எம்.பி. இராமநாதனைக் கொலை செய்வதாக மிரட்டவில்லை....
அரசியல்உள்நாடு

ரெயின்போ வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாபியாவிற்கு எதிராக சஜித் உள்ளிட்டோர் நீதிமன்றத்தை நாடினர்

editor
ருமேனியாவிற்கு தொழில்வாய்ப்புகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து, மஹகரம பிரதேசத்தில் அமைந்துள்ள ரெயின்போ வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனும் நிறுவனம் 500க்கும் மேற்பட்டோர்களிடம் இருந்து ரூ.850000, ரூ.1,850000 என்ற அடிப்படைகளில், மில்லியன் கணக்கான ரூபாய்களை அறவிட்டிருக்கிறது. ஆனால்...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் என்ற வகையில் நாம் தயாராக இருக்கிறோம் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

editor
நீருயிர்கள், நீர்த் தாவரங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட கடலுணவு உற்பத்தித் துறையில் புத்தாக்கங்களை சர்வதேச மீன் சந்தையை இலக்காகக் கொண்டு நாம் மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்....
உள்நாடுவீடியோ

நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த ரவி பத்மகுமாரவுக்கு இடமாற்றம்

editor
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 25 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ் மா அதிபர் இன்று (21) முதல் இந்த இடமாற்றங்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்...