Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு கடும் போட்டி!

editor
அரசியல் களத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு தற்போது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த விடயத்தில் அரசாங்கத் தரப்பினர் கருத்து வௌியிடுகையில்,...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி அதிரடியாக கைது!

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் துனேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுக் (07) கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்களம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில்...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும் – பலத்த காற்றும் வீசும்

editor
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதோடு, நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது...
உள்நாடு

மூடப்பட்ட முச்சக்கர வண்டியில் 12 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – 42 வயது நபர் கைது

editor
12 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர பதில் நீதவான் வீரேந்தா கனன்கேகே நேற்று (07)...
உள்நாடு

24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு – கால்நடை வைத்தியர்கள்

editor
அரசாங்க கால்நடை வைத்தியர்கள் சங்கம் நாளை (09) காலை 6:00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய...
உள்நாடுபிராந்தியம்

ஆற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பலி – காத்தான்குடியில் சோகம்

editor
காத்தான்குடி-05, பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) காலை வேளையில் காத்தான்குடி ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காலை வேளையில்...
உள்நாடு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டிலிருந்து திருடப்பட்டுள்ள கிளி

editor
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டிலிருந்து 500,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீலம் மற்றும் மஞ்சள் நிற மெக்கோ கிளி ஒன்று திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் கடந்த 4ஆம் திகதி இரவு...
உள்நாடு

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் விளக்கம்

editor
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று (08) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அங்கு கருத்து தெரிவித்த சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்கப் பணிப்பாளர்...
உள்நாடுபிராந்தியம்

ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் பலி

editor
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பாலஎல்ல ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என...
உள்நாடுபிராந்தியம்

ஆசிரியர் தண்டித்ததால் கிருமி நாசினியை அருந்திய மாணவன் – இலங்கையில் சம்பவம்

editor
யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தண்டித்த நிலையில் மாணவன் வீடு சென்று கிருமி நாசினியை அருந்தியுள்ள சம்பவம்...